சர்வதேச வெசாக் விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தந்திருந்தார். மோடி இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இந்திய விமான...
Read more21-வயதுடைய ஒன்ராறியோ பெண் ஒருவர் வென்ரநில் எனப்படும் மருந்தை விற்ற குற்றத்திற்காக ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். இது மிக கடுமையான தண்டனை என தெரிவிக்கப்பட்டது. வார்ட்டலூவை...
Read moreமாலிக்கு நூற்றுக்கணக்கான அமைதிகாக்கும் படையினரை அனுப்பி வைப்பது குறித்து தீர்மானிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு...
Read moreமொன்றியல் அல்டோ நிறுவனர் 25-மில்லியன் டொலர்களை மொன்றியல் மக்கில் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியுள்ளார். பல்கலைக்கழகத்தில் சில்லறை மேலாண்மை பள்ளி ஒன்றை கட்டுவதற்கு இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இந்த பல...
Read moreபிரான்ஸ் மக்கள் அதிகம் விரும்பாத மற்றும் அவர்களிடத்தில் பிரபலமில்லாத உலக தலைவராக டொனால்டு டிரம்ப் இருப்பது சர்வே முடிவுகளில் தெரியவந்துள்ளது. பிரான்ஸின் Suffolk பல்கலைகழகம் பிரான்ஸ் மக்களிடத்தில்...
Read moreவட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக தென் கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. வட கொரியா தொடர்ச்சியாக பல அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி...
Read moreகொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில் ஜெயலலிதா வீட்டில் சமையல்காரராக வேலை செய்த முதியவர் மீது மர்மநபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை...
Read moreஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் தினமும் இரவு அழுகுரலும், அலறல் சத்தமும் கேட்பதாக அங்கு வசிக்கும் ஊழியர்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளார்கள். ஜெயலலிதா இறந்து 5 மாதங்களை...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அரசியல் ரீதியான இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயன்று வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது....
Read moreயாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கையொப்பத்தினை போலியாக இட்டு இடமாற்றம் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா...
Read more