Easy 24 News

கவனமாய் பார்த்துக் கொள்ளுங்கள் சம்பந்தன்! கட்டுநாயக்காவில் மோடி சொன்னது

உங்கள் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனிடம் கேட்டுக் கொண்டுள்ளார். சர்வதேச வெசாக்...

Read more

U.S.-கனடா புலன்விசாரனையின் பின் 10மில்லியன் டொலர்கள் அடையாள திருட்டு வளையம் முறியடிக்கப்பட்டது.

ரொறொன்ரோ- கனடா மற்றும் வெளிநாடுகளில் இடம்பெற்ற 10-மில்லியன் டொலர்கள் திருட்டில் சம்பந்தப்பட்ட திருட்டு வளையம் ஒன்றை பொலிசார் முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ரொறொன்ரோ பொலிசார், ஆர்சிஎம்பி, பல மாகாண...

Read more

பிறந்ததும் உயிரிழந்த குழந்தை: தாயார் மீது கொலை வழக்கு பதிவு

கனடா நாட்டில் பெண் குழந்தை ஒன்று பிறந்ததும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர். எட்மோண்டன் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் Michelle...

Read more

கனடாவில் தங்க இடமில்லாமல் தவிக்கும் புலம்பெயர்ந்தவர்கள்

கனடாவின் மணிடோபா மாகாணத்துக்கு அதிகளவில் வரும் புலம்பெயர்ந்தவர்கள் தற்காலிகமான வீடுகளில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கனடாவின் மணிடோபா மாகாணத்தின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், சில நாட்களுக்கு...

Read more

தென்கொரியாவின் ஜனாதிபதி மாளிகை அழிக்கப்படுமா?-புகைப்படத்தால் பதற்றம்

தென் கொரியாவின் ஜனாதிபதி மாளிகையை அழிப்பது போன்ற புகைப்படம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. வடகொரியாவின்...

Read more

சசிகலாவை வசைபாடிய ஜெயலலிதா: ரகசியமாக வீடியோ எடுத்த செவிலியர்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை பல அரசியல் கட்சியினர் எழுப்பி வரும் நிலையில், ஜெயலலிதா தொடர்பான வீடியோ ஒன்று சசிகலா குடும்பத்தாரிடம் இருப்பதாக...

Read more

சாலையில் தீப்பிடித்து எரிந்த இளைஞர்: காப்பாற்றாமல் போட்டோ எடுத்த மக்கள்

சாலையில் தீப்பிடித்து எரிந்த இளைஞர்: காப்பாற்றாமல் போட்டோ எடுத்த மக்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் வாகன விபத்தில் தீ பிடித்து எரிந்த இளைஞரை காப்பாற்றாமல் செல்போனில் போட்டோ எடுத்த...

Read more

முள்ளிவாய்க்காலில் யுத்த அழிவுகளின் சாட்சிகள்

யுத்தத்தின் பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு எட்டு வருடங்கள் கடந்தபோதும் யுத்தத்தின் அழிவுகளும் அதன் சாட்சிகளும் அடையாளங்களாக முள்ளிவாய்க்காலில் இன்றும் காணப்படுகின்றன. கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச்,...

Read more

ஜெய்சங்கர் மூலம் இந்திய பிரதமருக்கு தூதுவிட்ட வடமாகாண முதலமைச்சர்

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவால், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று இராப்போசன விருந்து வழங்கப்பட்டது. இதில் ஜனாதிபதியுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர், சில அமைச்சர்கள்,...

Read more

ஒரு கையால் கொடுத்து மறு கையால் எடுக்கப்படுகிறது! மோடியிடம் முறையிட்ட சம்பந்தன்

அரசியல் தீர்வு விடயத்தில் ஒரு கையால் கொடுத்துவிட்டு மறு கையால் எடுக்கும் நிலையே இலங்கையில் காணப்படுகின்றது என எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் இந்தியப் பிரதமர்...

Read more
Page 4045 of 4554 1 4,044 4,045 4,046 4,554