Easy 24 News

முஸ்லீம் குடியேற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை பாரிய எதிர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காடழிப்பினை மேற்கொண்டு திட்டமிட்ட அத்துமீறிய முஸ்லீம் குடியேற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்று நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. இம் மாவட்டத்தில்...

Read more

மனைவியை பொல்லால் அடித்துக் கொலை செய்த கணவன்

குறித்த கொலைச் சம்பவம் இன்று காலை 9 மணியளவில் திருக்கோவில் முனையக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடும்பத்தில் மற்றுமொரு பெண்ணின் தலையீடு காரணமாக...

Read more

யாழில் மீண்டும் கொடூர வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த...

Read more

ஆசிரியர்களுக்கு யூனிபார்ம்.. ஸ்கூலை கட் அடித்தால் பெற்றோருக்குத் தகவல்’

மாணவர்களின் ஒத்துழைப்பால் நெல்லையில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளி, முன்மாதிரியானப் பள்ளியாக மாறியுள்ளது. மாணவர்களைப் போல ஆசிரியர், ஆசிரியைகளும் யூனிபார்ம் அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். நெல்லை...

Read more

உள்ளாட்சித் தேர்தல் வரட்டும், என்ன பயமா?

இரட்டை இலை சின்னம் இல்லாததால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு பயப்படுவதாகக் கூறுவதில் உண்மையில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்...

Read more

புதுக்கோட்டையில் அணி திரளும் 70 கிராம மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் மாரியம்மன் கோவில் முன்பு கிராம மக்கள், விவசாயிகள்...

Read more

சென்னையில் அறிவியல் திருவிழா நடத்த மத்திய அரசு திட்டம்!

அனைத்து துறைகளிலும் தமிழக அரசுக்கு உதவி செய்து வருகிறோம் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் மத்திய அமைச்சர்...

Read more

8 ஆண்டுகளுக்கு பிறகு கோவை – பொள்ளாச்சி இடையே ரயில் சேவை தொடக்கம்

8 ஆண்டுகளுக்கு பிறகு கோவை - பொள்ளாச்சி இடையே ரயில் சேவை இன்று தொடங்கியது.அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

Read more

அரசாங்கதிலிருந்து சிலர் விலகுவது உறுதியானது, தடுத்துநிறுத்த மைத்திரி முயற்சி .

கூட்டு அரசாங்கத்திலிருந்து விலக நினைக்கும் உறுப்பினர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இந்தாண்டின் இறுதியில் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்...

Read more
Page 3988 of 4555 1 3,987 3,988 3,989 4,555