புத்தளம் உடப்பு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் காவல்துறைமா அதிபர் இதனை தெரிவித்தார். மக்கள் தீவிரவாதத்தினாலும் அநீதியினாலும் பெரும் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் மீண்டும் காவல்துறையின்...
Read moreடொல்பின் மீன்களை கொன்று கடத்திச் சென்ற இருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். கடற்படையின் கடற்பாதுகாப்பு பிரிவினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தங்கல்லை குடாவெல்ல பிரதேசத்தில் உந்துருளியில் கடத்திச்செல்லப்பட்டபோது இவர்கள் கைது...
Read moreபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது அதிகாரப் பகிர்வு, பௌத்த மதத்துக்கு முதன்மை வழங்குதல் என்பன தொடர்பில் தற்பொழுது இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ளதாக அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான மக்கள் கருத்துக்கணிப்புக்...
Read moreயாழ். மாணவி வித்யாவின் கொலை விசாரணையின் தொடராக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை எதிர்வரும் 25 ஆம்...
Read moreபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தொடர்பில் லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் குழுவொன்று புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின்னர் அரசாங்கத்திலிருந்து வெளியேறினால், எதிர்க் கட்சியிலுள்ளவர்களை சேர்த்துக் கொண்டு புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க...
Read moreபோராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களின் கருத்துக்கு மதிப்பளித்தே சைட்டம் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் காலோ பொன்சேகா...
Read moreசைட்டம் நிறுவனத்துக்கு எதிராக தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை முழுமையாக கைவிடவில்லையென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் இதுவரை வழங்கியுள்ள வாக்குறுதிகளின் அடிப்படையில் தற்காலிகமாக தொழிற்சங்க...
Read moreசுற்றுலா சென்ற அரபுக் கல்லூரி மாணவர்களில் இருவர் மாவிலாறு குளத்தில் தோணியிலிருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கிதனால், நேற்று (15) முற்பகல் உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
Read moreகாடழித்து முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம் மக்களை குடியேற்றுவதை ஒரு போதும் ஏற்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மேலும்,...
Read more