Easy 24 News

பொது நியதிகளின்படி செயற்படுவதே காவல்துறையின் பொறுப்பு – பூஜித் ஜெயசுந்தர

புத்தளம் உடப்பு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் காவல்துறைமா அதிபர் இதனை தெரிவித்தார். மக்கள் தீவிரவாதத்தினாலும் அநீதியினாலும் பெரும் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் மீண்டும் காவல்துறையின்...

Read more

டொல்பின்களை கடத்திச் சென்ற இருவர் கைது

டொல்பின் மீன்களை கொன்று கடத்திச் சென்ற இருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். கடற்படையின் கடற்பாதுகாப்பு பிரிவினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தங்கல்லை குடாவெல்ல பிரதேசத்தில் உந்துருளியில் கடத்திச்செல்லப்பட்டபோது இவர்கள் கைது...

Read more

புதிய அரசியலமைப்பு: பௌத்த மதம், அதிகாரப் பகிர்வு குறித்து தீர்மானம்

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது அதிகாரப் பகிர்வு, பௌத்த மதத்துக்கு முதன்மை வழங்குதல் என்பன தொடர்பில் தற்பொழுது இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ளதாக அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான மக்கள் கருத்துக்கணிப்புக்...

Read more

DIG லலித் ஜயசிங்கவுக்கு 25 ஆம் திகதி வரை விளக்கமறியல்!!

யாழ். மாணவி வித்யாவின் கொலை விசாரணையின் தொடராக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை எதிர்வரும் 25 ஆம்...

Read more

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு செயலாளருக்கு எதிராக ஊழல் விசாரணை

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தொடர்பில் லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு...

Read more

புதிய கூட்டரசாங்கம் அமைக்க ஜனாதிபதி, பிரதமர் முஸ்தீபு!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் குழுவொன்று புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின்னர் அரசாங்கத்திலிருந்து வெளியேறினால், எதிர்க் கட்சியிலுள்ளவர்களை சேர்த்துக் கொண்டு புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க...

Read more

மாணவர்களின் கருத்துக்கு மதிப்பளித்தே சைட்டத்துக்கு தீர்வு வேண்டும்- கா. பொன்சேக

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களின் கருத்துக்கு மதிப்பளித்தே சைட்டம் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் காலோ பொன்சேகா...

Read more

முழுமையாக போராட்டத்தைக் கைவிடவில்லை- GMOA

சைட்டம் நிறுவனத்துக்கு எதிராக தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை முழுமையாக கைவிடவில்லையென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் இதுவரை வழங்கியுள்ள வாக்குறுதிகளின் அடிப்படையில் தற்காலிகமாக தொழிற்சங்க...

Read more

அரபுக் கல்லூரி மாணவர்கள் இருவர் சேறுநுவர ஆற்றில் பலி

சுற்றுலா சென்ற அரபுக் கல்லூரி மாணவர்களில் இருவர் மாவிலாறு குளத்தில் தோணியிலிருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கிதனால், நேற்று (15) முற்பகல் உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more

காடழித்து முஸ்லிம்களை குடியேற்றுவதை அனுமதிக்க முடியாது

காடழித்து முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம் மக்களை குடியேற்றுவதை ஒரு போதும் ஏற்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மேலும்,...

Read more
Page 3987 of 4555 1 3,986 3,987 3,988 4,555