Easy 24 News

பர்மாவில் இருந்து அரிசி இறக்குவதற்கு அனுமதி

இலங்கையின் அரிசித்தட்டுப்பாட்டை போக்கும் வகையில் பாகிஸ்தானிலிருந்து 25000 மெற்றிக் தொன் அரிசியையும் பர்மாவிலிருந்து 30000 மெற்றிக் தொன் அரிசியையும் இறக்குமதி செய்வதற்கு அந்த நாடுகளின் அனுமதி கிடைத்துள்ளதாக...

Read more

எச். ஐ.வி ,டெங்கு நோய் பரவல்- பொதுமக்களின் பூரண ஒத்துழைப்புகள் இல்லாது முழுமையாக செயற்பட முடியாது.

இலங்கையில் மலேரியா நோயினை முற்றாக அழித்த போதிலும் டெங்கு நோயினை அழிக்க முடியாதுள்ளது. இலங்கையில் எச். ஐ.வி மற்றும் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளது என சுகாதாரத்...

Read more

கொக்காவில் பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்பு

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சடலமாக மீட்கப்பட்ட நபர் நேற்று புகையிரதத்திலிருந்து விழுந்திருக்கலாமென சந்தேகிப்பதாக மாங்குளம் பொலிசார்...

Read more

வாரைப் பிரதேசத்தில் கத்திக்குத்து இளம் குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு வாரைப் பிரதேசத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம் பெற்றுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.வாரை புளியம்கந்தலடி பிரதேசத்தைச்...

Read more

மிளகு கொள்வனவிற்கு கட்டுப்பாட்டு விலை!

மிளகு கொள்வனவிற்கு அடுத்த இரண்டு வாரங்களில் நிலையான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே அறிவித்துள்ளார். அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக்...

Read more

பொலிதீன் பாவனைத் தடை தவறானது- பொலிதீன் உற்பத்தியாளர் சங்கம்

பொலிதீன், லன்ச்சீட் என்பனவற்றின் பாவனையை முற்றாகத் தடை செய்ய வேண்டும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை எடுத்துள்ள தீர்மானம் தவறானது என பொலிதீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்...

Read more

இலங்கை நிலவரம் திருப்தியில்லை, ஐ.நா. விசேட பிரதிநிதி அறிவிப்பு

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இலங்கையில் மிகவும் பாரதூரமான சித்திரவதைகள் முன்னெடுக்கப்பட்டமைக்கான ஆதாரங்களும் புள்ளிவிவரங்களும் தன்னிடம் உள்ளதாகவும், சட்டமா அதிபர் கூறும் காரணங்களை தன்னால் ஏற்றுக் கொள்ளமுடியாதுள்ளதாகவும் ஜ.நா.வின்...

Read more

நாம் இருவரும் கிராமத்து வாசிகள் – மொஹமட் அப்துல் ஹமீது

ஜனநாயகத்தை நோக்கி பயணிக்கும் நாடு என்ற வகையில் இரு நாடுகளினதும் உறவின் ஆரம்பம் பலமானதாக இருக்கட்டும் என பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் அப்துல் ஹமீது ஜனாதிபதி மைத்திரிபால...

Read more

யுத்தமொன்று வருமென பண்டாரநாயக்க சொன்னார்- புஞ்ஞாசார தேரர்

நாட்டிலுள்ள சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வு காண அன்றும், இன்றும் தடையாக இருப்பவர்கள் இந்நாட்டின் பிக்குகளேயாவர் என சத்கோரள மகாதிசாவே பிரதி பிரதம சங்க நாயக்க சாஸ்திரபதி மாகல்கடவல...

Read more

திருச்சி சிறையில்இலங்கைத் தமிழர்கள் 10 பேர் உண்ணாவிரம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கைத் தமிழர்கள் 10 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தம்மை குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கக் கோரி இலங்கைத் தமிழர்கள் சிறை வளாகத்தில்...

Read more
Page 3989 of 4555 1 3,988 3,989 3,990 4,555