Easy 24 News

90 பேருடன் ஆரம்பமாகிய கதிர்காம பாதயாத்திரை !!

கதிர்காமம் கொடியேற்றத்தினை முன்னிட்டு மலையகத்தின் பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர்கள் இம்முறையும் பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர். மலையகத்தின் மஸ்கெலியா, சாமிமலை, நல்லதண்ணி, பொகவந்தலாவ ஆகிய தோட்டப்பகுதிகளிலுள்ள பக்தர்கள் 10ஆவது...

Read more

மன்னாரில் அதிகவிலைபோகும் மணல் – மக்கள் அவலம்

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ள போதும், வீட்டுத்திட்டத்திற்கு தேவையான மணல் மண்ணை பெற்றுக்கொள்ள வீட்டுத்திட்ட பயனாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து...

Read more

தென்கொரிய இலங்கையருக்கு மூன்று மாத காலா அவகாசம்

தென்­கொ­ரி­யா­வுக்கு தொழி­லுக்கு சென்று அங்கு சட்­ட­வி­ரோத­மாக தங்­கி­யி­ருக்கும் இலங்­கை­யர்கள் மீண்டும் நாடு திரும்­பு­வ­தற்­காக 3மாத பொது மன்­னிப்பு காலத்தை கொரிய அர­சாங்கம் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு...

Read more

அரச ஊட­கங்­களை பயன்­ப­டுத்­திக்­கொண்டு மகா­நா­யக்க தேரர்­களை பழி­வாங்கும் செயற்­பா­டு!!

அரச ஊட­கங்கள் இஸ்­லா­மிய ஆதிக்கத்­திற்கு ஆட்­பட்­டி­ருந்­தன என்­பதை ஏற்­றுக்­கொண்ட அமைச்சர் மங்­கள சம­ர­வீர பாராட்­டுக்­கு­ரி­யவர். அதே­ச­ம­யத்தில் அவர் அரச ஊட­கங்­களை பயன்­ப­டுத்­திக்­கொண்டு மகா­நா­யக்க தேரர்­களை பழி­வாங்கும் செயற்­பா­டு­களை...

Read more

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நடிகை ரம்பா

தமிழ் திரையுலகின் பிரபல்ய நடிகை ரம்பா நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். இலங்கை தமிழரான இந்திரன் என்பவரை 2010ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்...

Read more

அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் பரவிய தீ

அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் பரவிய தீ காரணமாக சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீயினால் சுமார் 4 பேர்...

Read more

டீ.கே.பி. தசாநாயக்கவுக்கான தீர்ப்பை கோட்டை நீதவானே வழங்க வேண்டும்

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. தசாநாயக்கவுக்கான தீர்ப்பை கோட்டை நீதவானே வழங்க வேண்டும் என வத்தளை நீதவான் பூர்ணிமா பரணகம அறிவித்துள்ளார். இதற்கமைய சந்தேகநபரான முன்னாள்...

Read more

நெடுந்தீவு குதிரைகள் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் அக்கறை செலுத்த வேண்டும்

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் உள்ள குதிரைகளைப் பராமரிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் உள்ளதாக வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன்...

Read more

65,000 வீடுகளை அமைக்கும் அரசின் திட்டத்திற்கு தடை கோரி சுமந்திரன் உச்ச நீதிமன்றில் வழக்கு

வடக்கு கிழக்கு பகுதிகளில் 65,000 வீடுகளை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை நடைமுறை படுத்துவதை தடை செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...

Read more

பொலித்தீன் தடைக்கு மாற்று தீர்வை வழங்குமாறும் அரசிடம் கோரிக்கை

எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் பொலித்தீன் பைகள், உணவுப் பொதிக்கான பொலித்தீன் தாள் மற்றும் ரெஜிஃபோம் பெட்டிகளின் பாவனைக்கு தடை விதிக்கப்படவுள்ளதனை தொடர்ந்து பொலித்தீன் உற்பத்தியாளர்கள் அரசிடம் நிவாரணம்...

Read more
Page 3990 of 4555 1 3,989 3,990 3,991 4,555