கதிர்காமம் கொடியேற்றத்தினை முன்னிட்டு மலையகத்தின் பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர்கள் இம்முறையும் பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர். மலையகத்தின் மஸ்கெலியா, சாமிமலை, நல்லதண்ணி, பொகவந்தலாவ ஆகிய தோட்டப்பகுதிகளிலுள்ள பக்தர்கள் 10ஆவது...
Read moreமன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ள போதும், வீட்டுத்திட்டத்திற்கு தேவையான மணல் மண்ணை பெற்றுக்கொள்ள வீட்டுத்திட்ட பயனாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து...
Read moreதென்கொரியாவுக்கு தொழிலுக்கு சென்று அங்கு சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்காக 3மாத பொது மன்னிப்பு காலத்தை கொரிய அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
Read moreஅரச ஊடகங்கள் இஸ்லாமிய ஆதிக்கத்திற்கு ஆட்பட்டிருந்தன என்பதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மங்கள சமரவீர பாராட்டுக்குரியவர். அதேசமயத்தில் அவர் அரச ஊடகங்களை பயன்படுத்திக்கொண்டு மகாநாயக்க தேரர்களை பழிவாங்கும் செயற்பாடுகளை...
Read moreதமிழ் திரையுலகின் பிரபல்ய நடிகை ரம்பா நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். இலங்கை தமிழரான இந்திரன் என்பவரை 2010ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்...
Read moreஅவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் பரவிய தீ காரணமாக சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீயினால் சுமார் 4 பேர்...
Read moreமுன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. தசாநாயக்கவுக்கான தீர்ப்பை கோட்டை நீதவானே வழங்க வேண்டும் என வத்தளை நீதவான் பூர்ணிமா பரணகம அறிவித்துள்ளார். இதற்கமைய சந்தேகநபரான முன்னாள்...
Read moreயாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் உள்ள குதிரைகளைப் பராமரிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் உள்ளதாக வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன்...
Read moreவடக்கு கிழக்கு பகுதிகளில் 65,000 வீடுகளை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை நடைமுறை படுத்துவதை தடை செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...
Read moreஎதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் பொலித்தீன் பைகள், உணவுப் பொதிக்கான பொலித்தீன் தாள் மற்றும் ரெஜிஃபோம் பெட்டிகளின் பாவனைக்கு தடை விதிக்கப்படவுள்ளதனை தொடர்ந்து பொலித்தீன் உற்பத்தியாளர்கள் அரசிடம் நிவாரணம்...
Read more