Easy 24 News

வட. மாகாணம் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்தும்: பிரதமர்

நாட்டின் ஏனைய பகுதிகளை போன்று, வடக்கில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பிலும் அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்தும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய...

Read more

புதுக்குடியிருப்பு காணிகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: செல்வம் எம்.பி.

புதுக்குடியிருப்பு காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு...

Read more

இலங்கைக்கு எச்சந்தர்ப்பத்திலும் உதவ தயார்: பங்களாதேஷ்

இலங்கைக்கு எந்த சந்தர்ப்பத்திலும் எவ்வித உதவிகளையும் வழங்குவதற்கு தயார் என பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் அபுல் ஹசன் மொஹமட் அலி தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின்...

Read more

பிரதியமைச்சர் துலிப் விஜயசேகர செப்டெம்பர் 15 இல் இராஜினாமா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய பெரிய கட்சிகள் செய்துள்ள புரிந்துணர்வு உப்பந்த காலம் நிறைவடைந்தவுடன் தான் நல்லாட்சி அரசாங்கத்தில் வகிக்கும் பிரதியமைச்சுப்...

Read more

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளது. படகுகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த தீ இன்று பிற்பகல் ஏற்பட்டதாக கட்டுநாயக்க...

Read more

இராணுவத்துக்கு எதிராக சாட்சி கூறியவர்களின் பெயர்ப்பட்டியலுக்கு ஐ.நா. முத்திரை

இலங்கை இராணுவம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சாட்சி கூறிய 3 ஆயிரம் பேரின் பெயர்ப் பட்டியலை ஒருபோதும் வெளியிடாதிருக்க ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடவடிக்கை...

Read more

சிறுபான்மை இனங்கள் பெரும்பான்மையிடம் காலில் விழுந்து கெஞ்சுகின்ற அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும்.

சிறுபான்மை இனங்கள் பெரும்பான்மையிடம் காலில் விழுந்து கெஞ்சுகின்ற அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். மட்டக்களப்பு பிராந்திய...

Read more

கடும் வரட்சி மாந்தை கிழக்கில் 335 குடும்பங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக முல்லைத்தீவு மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே வறுமையில் முதலிடத்தில் உள்ள மாவட்டத்தை வரட்சி வாட்டி வருகின்றது இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில்...

Read more

ஓவியர் வீரசந்தானம் சென்னையில் காலமானார்!

ஓவியர் வீரசந்தானம் சென்னையில் காலமானார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்ட ஓவியர் வீரசந்தானம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்தார். தமிழ் பற்றாளரும் சிறந்த ஓவியருமான வீரசந்தானம் உலக...

Read more

தலைக்கவசம் தொடர்பிலான புதிய ஒழுங்கு விதிகள் உருவாக்கம்

மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தை தயாரிக்கும் விதம் தொடர்பிலான, புதிய ஒழுங்கு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று(12) தெரிவித்துள்ளார். முகத்தை முழுவதும் மறைக்கும் தலைக்கவசத்தை...

Read more
Page 3991 of 4555 1 3,990 3,991 3,992 4,555