Easy 24 News

மருத்துவக் குணங்கள் நிறைந்த முருங்கை

சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர். பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ...

Read more

இன்று ஆயுள் பலம் தரும் ஆடி அமாவாசை விரதம்.

சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில் பூமிக்கு நேராக வரும் பொழுதும் அமாவாசை திதி உண்டாகிறது. ஓர் ராசியில் சூரியன், சந்திரன் இருவரும் சேர்ந்து உறவாகும், வாசியான நாள்...

Read more

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியவர் கைது

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் எனக் கருதப்படும் சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் இணைந்து கைது...

Read more

கூட்டு எதிர்க் கட்சி பிளவுபடும் நிலையில் ? கருத்து முரண்பாடு அம்பலம்

உள்வீட்டுச் சண்டை காரணமாக கூட்டு எதிர்க் கட்சி இரண்டாக பிளவுபடும் நிலைமை காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசியலமைப்பு சபையிலிருந்து விலகுவது தொடர்பில் கூட்டு எதிர்க் கட்சிக்குள்...

Read more

கூட்டு எதிர்க் கட்சிக்குள் பிளவுகள் இல்லை – மஹிந்த ராஜபக்ஷ

கூட்டு எதிர்க் கட்சிக்குள் பிளவுகள் இல்லையெனவும் அதனை எவரும் பிரிக்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க் கட்சியில் இணைந்துள்ள கட்சிகள்...

Read more

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நீதிபதி இளஞ்செழியன் மீது இன்று இனம் தெரியாத நபர்கள்...

Read more

சூட்சுமமான முறையில் பண மோசடி – சூட்சுமமான முறையில் பண மோசடி

மிகவும் சூட்சுமமான முறையில் பணமோசடியில் ஈடுபட்டுவந்த மதபோதகரும் அவரது மனைவியும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.அம்பாறை . கல்முனை .நீர்கொழும்பு, காலி பிரதேசங்களில் பொதுமக்களிடம் இருந்து 35...

Read more

வவுனியாவில் வாள்வெட்டு : இருவர் காயம்

வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா பெரிஸார் தெரிவித்தனர்.மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் மீது குறித்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

Read more

நீதிபதியை இலக்குவைத்த தாக்குதலில் காயமடைந்த பாதுகாவலர் மரணம்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலின் போது படுகாயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்துள்ளார் என யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read more

மா.இளஞ்செழியன் மீது துப்பாக்கிச்சூடு ? இலக்கு யார் ? 12 MM துப்பாக்கியை சாதுரியமாக பயன்படுத்தியவர் யார் ?

யாழ்.நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் , யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவர் காயமடைந்துள்ளார். நல்லூர் தெற்கு வாசல் கோபுரத்திற்கு முன்பாக...

Read more
Page 3972 of 4555 1 3,971 3,972 3,973 4,555