Easy 24 News

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பிரதான சந்தேகநபர் – புங்குடுதீவைச் சேர்ந்த ஜெயந்தன்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக...

Read more

தமிழின அழிப்பின் அடையாளமான ஜுலை கலவரம் இன்றுடன் 34 ஆண்டுகள்!

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் விடுதலை புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதை தொடர்ந்து கடும்போக்குவாத சிங்களவர்களால் தமிழர்களை இலக்குவைத்து நாடாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கலவரம் ஆரம்பித்து இன்றுடன்...

Read more

மூன்று மாகாணங்களின் தேர்தலுக்கான வேட்புமனு அறிவிப்பு

வட மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் தேர்தலுக்கான வேட்புமனு கோரல் அறிவிப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ம் திகதி வௌியிடப்படும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த...

Read more

தமிழ் – முஸ்லிம் மக்கள் தனித்து செயற்பட்டால் பௌத்த பேரினவாதம் நுழையும் – அமீர் அலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் தனித்து செயற்பட்டால் பௌத்த பேரினவாதம் என்றோ ஒருநாள் மாவட்டத்திற்குள் கம்பீரமாக நுழையும் பொழுது பிரச்சனைக்குரிய சமூகமாக மாறப்போவது தமிழ் முஸ்லிம்...

Read more

இலங்கை தனி ஒரு இனத்துக்கு மட்டும் சொந்தமான நாடு அல்ல

இலங்கை தனி ஒரு இனத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல என்ற உண்மையை தாம் வெளிக்கொண்டு வந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்...

Read more

நீதிபதி மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை கண்டித்து வடக்கில் பணி பகிஷ்கரிப்பு

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினை கண்டித்து வடமாகாணத்தில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. வட மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினால் நாளை...

Read more

கண்ணீர் விட்டழுத நீதிபதி இளஞ்செழியன்!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருடைய உறவினர்களின் காலில் விழுந்து நீதிபதி மா.இளஞ்செழியன் அழுதுள்ளார். இந்த நிலையில், இன்றைய தினம் நீதிபதி...

Read more

விசித்திர நோயினால் பாதிக்கப்பட்டு பேப்பரை உண்ணும் சிறுவன்!

உணவுகள் எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காத விசித்திர நோயால் பத்து வயது சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளான். அதிக பசி காரணமாக வீட்டில் இருக்கும் பேப்பர்களை உண்ணும் நிலைக்கு அச்சிறுவன்...

Read more

திருமணத் தடை நீக்கும் ஹோமம்

பாற்கடலில் அவதாரம் செய்த மகாலட்சுமி, திருமாலை கணவனாக அடைய எண்ணி செண்பக மரத்தடியில் அமர்ந்து தவம் செய்யத்தொடங்கினாள். அது ஒரு அமாவாசை தினம். அடுத்த எட்டாம் நாள்,...

Read more

எல்லா வயதினருக்கும் – ஒரே ஸ்டைலில் வரும் நைட்டி!!

தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் பெண்களின் பகல் உடையாக மாறிப் போயிருக்கிறது ‘நைட்டி’. எல்லா வயதுக்கும் ஒரே ஸ்டைல். தாய்மை காலத்தில் பயன்படுத்தும் நைட்டியில் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு....

Read more
Page 3971 of 4555 1 3,970 3,971 3,972 4,555