Easy 24 News

இந்தியா, சீனா நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம்

சிக்கிம், திபெத் எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியாவும் சீனாவும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்க ராணுவ தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவின் சிக்கிம் மாநிலம், சீனாவின்...

Read more

இஸ்ரேல் உடனான தொடர்பைத் துண்டித்தது பாலஸ்தீனம்!

ஜெருசலமில் பாலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் முற்றியதைத் தொடர்ந்து இஸ்ரேல் உடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிப்பதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது. ஜெருசலத்தில் இருக்கும் அல்-அக்ஸா மசூதியில் பாதுகாப்புக் காரணங்களுக்கு என்று...

Read more

தமிழ்த் திரைப்படங்களை விஞ்சிவிடும் போலிருக்கே!

கம்போடியாவில் வசிக்கிறார் கிம் ஹாங் என்ற 74 வயது பெண்மணி. இவரது கணவர் டோல் குட் ஒரு வருடத்துக்கு முன்பு திடீரென்று இறந்துவிட்டார். அந்த இழப்பை கிம்...

Read more

மக்களுக்கு பயன்படாத நிலையில் ரொட்டவெவ பல் தேவைக்கட்டிடம்

திருகோணமலை-மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட ரொட்டவெவ கிராமத்தில் நியாப் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பல்தேவைக்கட்டிடம் மக்களுக்கு பயன்படுத்தப்படாத கட்டிடமாக காணப்படுவதாக கிராமமக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர். ரொட்டவெவ அஸ்மி...

Read more

நீதிபதி மீதான தாக்குதல்: 25ம் திகதி பல இடங்களில் கண்டன போராட்டம்

யாழ்ப்பாணம் நல்லூர்ப்பகுதியில் யாழ் மேல் நீதிமன்றநீதிபதி அவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டதாக்குதலை கண்டித்து எதிர்வரும் 25ம் திகதி செவ்வாய்கிழமை திருகோணமலையில் கண்டன பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்....

Read more

இரகசிய பேச்சுக்கள்

அணிகளின் பலத்தை அதிகரித்து கொள்ளும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது அணிகளுக்கு இழுக்கும் நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டு எதிர்க்கட்சியும் ஆரம்பித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள்...

Read more

திருகோணமலை மாவட்டத்தில் வறட்சியினால் 27646 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் தற்பொழுது நிலவி வரும் வறட்சியான காலநிலை.காரணமாக,மக்கள் பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர் நோக்கி வருகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இவ்...

Read more

மெய்ப்பாதுகாவலரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்.நல்லூர் பின்வீதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மெய்ப்பாதுகாவலர், யாழ்....

Read more

உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் ஹேமரத்னவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரங்கல்

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் ஹேமரத்னவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இதை...

Read more

சூடு நடத்தியவர் தப்பியோடிய மோட்டார் சைக்கிள் மீட்பு!!

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பியோடப் பயன்படுத்தப்பட்டது என்று கூறப்படும் மோட்டார் சைக்கிள் அரியாலைப் பகுதியில் இன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை நல்லூர் ஆலயப்...

Read more
Page 3970 of 4555 1 3,969 3,970 3,971 4,555