யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினைக் கண்டித்தும், நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தி வட.மாகாண சட்டத்தரணிகள் சங்கம் இன்று பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு...
Read moreயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினைக் கண்டித்தும், நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தி வட.மாகாண சட்டத்தரணிகள்இன்று (24) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். யாழ்....
Read moreமருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் மாணவன் ரயன் ஜயலத்தின் வெள்ளை வேன் கடத்தல் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (25)...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி நாளை அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் எனத் தீர்மானம் எடுத்தால், அதற்குத் தலைவணங்க தாம் தயாராகவுள்ளோம் என அக்கட்சியின்...
Read moreமஹிந்த ராஜபக்ஷவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த யாராவது சந்திக்க நேர்ந்தால் அவருடன் கதைப்பது தவிர்க்க முடியாத ஒன்று எனவும், அவ்வாறு கதைப்பதானது கட்சி மாறுவதற்கான...
Read moreஉக்ரைன் நாட்டில் இளம் பெண்களை கடத்தி, இஸ்ரேலில் பாலியல் அடிமைகளாக விற்று வந்த கும்பல் பிடிபட்டுள்ளது. Dnepropetrowsk நகரில் இயங்கும், உக்ரைனிய - இஸ்ரேலிய குற்றவாளி கும்பல்,...
Read moreஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாத குழுவில் சேர்ந்த 16 வயது சிறுமி உட்பட நான்கு ஜேர்மனி பெண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாக்தாத்தில் உள்ள விமான நிலைய...
Read moreஅமைதிப்பூங்காவை அச்சபூமியாக மாற்றுவதை நிறுத்துங்கள் அண்மைய காலங்களில் வடமாகாணத்தில் நடைபெற்று வருகின்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமது கவலைகளையும்...
Read moreஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், தனது பிரபலத்தன்மையில் இருந்து தொடர்ச்சியாக சரிந்தவண்ணம் உள்ளார். இன்று வெளியான கருத்துக்கணிப்பில் இந்த விபரம் தெரியவந்துள்ளது. பிரதமர் எத்துவா பிலிப், ஜனாதிபதி இம்மானுவல்...
Read moreபனாமா கேட்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஏற்போம் என்று ஆளும் பிஎம்எல்-என் கட்சி அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர்...
Read more