Easy 24 News

ஜெனரல் கொப்பேகடுவவின் மரணம் – மீள் விசாரணை

அராலித்துறையில் லெப்.ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ உள்ளிட்ட உயர்மட்ட படை அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மீள் விசாரணை நடத்தப்பட்டு, அதன் கண்டறிவுகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று மல்வத்த...

Read more

உயிர் நீத்த நியூசிலாந்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் பொரிஸ்

நியூசிலாந்துக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன், முதலாம் உலகப் போரில் உயிர் நீத்த நியூசிலாந்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். குறித்த நிகழ்வின் போது...

Read more

பிரிட்டிஷ் கொலம்பிய காட்டுத்தீ: மீட்பு பணிகளில் எட்மண்டன் வீரர்கள்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீ மிக வேகமாக பரவி வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்த போராடிவரும் மீட்பு பணியாளர்களுக்கு உதவும் வகையில் எட்மண்டன் வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். மாகாணத்தின்...

Read more

விஷேட அதிரடிப்படையினரின துப்பாக்கி சூட்டில் சிறுவன் பலி!

மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிசூடு நடத்திய போது, தப்பிச் செல்ல முற்பட்ட ஒருவர் ஆற்றில் குதித்த நிலையில் உயிரிழந்துள்ளார். கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தல்குமாரவேலியார் கிராமம் பகுதியில்...

Read more

1983 ஜூலை தமிழின படுகொலையின் 34வது ஆண்டு வணக்க நிகழ்வு!!

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் 1983 ஜூலை தமிழின படுகொலையின் 34வது ஆண்டு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் நடாத்தப்பட்டது. பிரித்தானியாவின் பிரதமரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக 23/07/2017 மாலை 5.00...

Read more

நீதிபதியை சுட்டவருக்கும் – வித்யா கொலையாளி சுவிஸ்குமாருக்கும் தொடர்பா ??

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தடுப்பு காவலில் உள்ள சுவிஸ் குமாருக்கும், நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் பிரதான சந்தேகநபருக்கும்...

Read more

நீதிபதிமீதான துப்பாக்கி சூடு – விசேட விசாரணை பிரிவு

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்காக விசேட விசாரணை பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக பல பொலிஸ்...

Read more

பயங்கரவாதத்துக்கு சவூதி ஒருபோதும் துணைபோகாது!

உலகை, பயங்கரவாதம் அடக்கியாள நினைக்கிறது. இவ்வாறான சூழல் நாம் வாழும் இந்தபுமியை மிக ஆபத்தில் தள்ளிவிடுவது மட்டுமல்லாது எதிர்கால சந்ததிகளின் இருப்பையும் கேள்விக் குறியாக்கிவிடும் என்றும் பயங்கரவாதிகளுக்கும்...

Read more

ஆசிய சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு

28 ஆவது ஆசிய சட்டதரணிகள் சங்கத் தலைவர்களின் மாநாடு இம்முறை இலங்கையில் நடைபெறுகின்றது. இம் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில்...

Read more

சுதந்திரக் கட்சி ஏழு பாராளுமன்ர் உறுப்பினர்கள் பசிலுடன் இரகசிய சந்திப்பு

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஏழு பாராளுமன்ர் உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் இரகசிய சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது....

Read more
Page 3968 of 4555 1 3,967 3,968 3,969 4,555