தலைமைக்கு கட்டுப்பட்டு நடந்தால் பதவி தானாக வரும் என பல்லடத்தில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்...
Read moreநெடுவாசல், கதிராமங்கலம் பகுதிகளில் நடக்கும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் மத்திய அரசு கொண்டுவரத் துடிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற திட்டங்களால், மக்களுக்கு...
Read moreஅடவிநயினார் அணைக்கட்டு அருவிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அதிரடி தடை விதிக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ளது அடவிநயினார் அணைக்கட்டு 132 அடி...
Read moreசென்னை கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. கொடுங்கையூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மேலும் 13 பேருக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில்...
Read moreஅமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவரை பதவி விலக்க வேண்டும் என பொதுபல சேனா கோரியுள்ளது. இரத்மலானை...
Read moreஇலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பயணப் பண்டங்களுக்கு அமெரிக்காவில் சுங்கத் தீர்வை கிடைக்கவுள்ளது.ஜிஎஸ்பி வரிச்சலுகையை அனுபவிக்கும் நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சகல பயண ஏற்றுமதிகளையும் சுங்கதீர்வை விலக்களிப்பு திட்டத்தில்...
Read moreபல்கலைகழக மாணவ தலைவர் ரயன் ஜயலத் என்பவரை பலவந்தமாக அழைத்து செல்ல எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில் அவரை அழைத்து செல்ல வந்த வாகனம் நிதி அமைச்சுக்கு...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை கவிழ்ப்பதாக காலத்துக்கு காலம் கூறுவது தாங்கள் பெரிதாக அலட்டிகொள்வது இல்லை எனவும் முடியுமானால் அவர் அரசாங்கத்தை ஆட்டிக்காட்டவேண்டும் ஐக்கிய தேசிய...
Read moreசீனா முதலீட்டில் மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை வடிவமைப்புச் செய்வதற்கான உடன்பாட்டை பெற்றுக் கொள்வதற்காக, உலகின் முன்னணி கட்டிட வடிவமைப்பு நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் திட்டினாலும் பதிலுக்கு திட்ட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அவர்கள் திட்டட்டும் நீங்கள்...
Read more