கொடிகாமம் - வரணி பகுதியில் இரண்டு இராணுவத்தினர் மீது இனந்தெரியாத நபர்களால் வாள் வெட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த சம்பவம்...
Read moreயாழ். உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை வழிமறித்து இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் சற்றுமுன்னர்...
Read moreதற்போதைய கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், அடுத்தவாரம் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கவுள்ளனர். அரசாங்கத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ள அமைச்சர்கள் குழுவைச்...
Read moreஉலகம் முழுவதும் கடந்த 2016 ஆம் ஆண்டில் மாத்திரம் 10 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோயினால் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின்...
Read moreஇலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஒருகொடவத்தை அலுவலகத்தில் பணியாற்றும் மூன்று அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. சுங்கப் பணிப்பாளரின் ஆலோசனைப்படி ஒருகொடவத்தை பொருட்களை சோதனை செய்யும்...
Read moreஊர்காவற்துறை மாணவி வித்யாவின் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் நடைபெறவுள்ளது. யாழ்.மேல் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணை இரண்டாம் கட்டமாக நடைபெற்று...
Read moreஅங்குனுகொலபலஸ்ஸ வட்டிய சந்தியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்றிரவு (21) இடம்பெற்ற மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட கைக் குண்டு வீச்சுத் தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளதாக அங்குனுகொலபலஸ்ஸ பொலிஸார்...
Read moreதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இன்று (22) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். முல்லிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தனியாக போட்டியிடவுள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லையெனவும்...
Read moreரத்மலான பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள சீனி கொள்கலனில் இருந்து மீட்கப்பட்ட 320 கோடி ரூபா பெறுமதியான கொக்கேன் ரக போதைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, ஒருகொடவத்தை சுங்கப் பகுதியில்...
Read more