அரச பாடசாலைகளில் தரம் 01 முதல் தரம் 05 வரையிலுள்ள ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு எழுத்து மூலப் பரீட்சைகள் எதனையும் நடத்தாதிருக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கல்விச்...
Read moreமீகஹவத்தை, தரனகம சுற்றுப் பாதைக்கு அருகில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறியொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்...
Read moreஉத்தமம் INFITT 16 ஆவது உலகத்தமிழ் இணையமாநாடு .
Read moreஒகஸ்ட் 5 ஆம் திகதியும் 6 ஆம் திகதியும் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது .
Read more"படைப்பாளிகள் உலகம் " அமைப்பினால் வெளியிடப்படும் சபிக்கப்பட்ட பூ கவிதை தொகுப்பு வரு 22 ஆம் திகதி -(நாளை )யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் வெளியிடப்பட்டவுள்ளது .
Read moreஇந்திய ரயில்வே துறையின் கேட்டரிங் சேவை குறித்த அறிக்கையை சிஏஜி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. அதில் ரயில்வேயால் வழங்கப்படும் உணவு, மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல...
Read moreசட்ட விரோத பண பரிமாற்றத்தை தடுக்கவும், பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதை ஒடுக்கவும், அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அதற்கான கொள்கைகளை வகுக்கவும், அதனை...
Read moreஇலங்கையில் டெங்கு நோயை ஒழிப்பதற்கு அவுஸ்திரேலியா உதவும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலீ பிசப் தெரிவித்தார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும்...
Read moreபொகவந்தலாவ நகரிலிருந்து என்.சி. எனும் போதை பொருள் 25 சிறிய டின்களை கொண்டு செல்ல முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ நகரிலிருந்து தோட்டப்பகுதிக்கு...
Read moreமிஸ் இலங்கையாக தெரிவாகும் நோக்கில் கொழும்பு சென்ற யுவதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்றைய தினம் மிஸ் இலங்கை (இலங்கை அழகி) போட்டிக்கான...
Read more