ஒருங்கிணைந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சைட்டம் எதிர்ப்பு பேரணி கடந்த திங்கட்கிழமை பேராதேனிய பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகி இன்று மாலை கொழும்பு கோட்டையை வந்தடையவிருக்கின்றது....
Read moreகாங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதத்துடன் வைத்தியரின் கார் மோதி விபத்துக்குள்ளாகியதில் சிறு காயங்களும் இன்றி தெய்வாதீனமாக பெண் வைத்தியர்...
Read moreஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாக வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்...
Read moreநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை மெரினா கடற்கரைச் சாலையிலிருந்து கடந்த 2-ம் தேதி நள்ளிரவில் அகற்றப்பட்டது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
Read moreரவி கருணாநாயக்க குற்றமிழைத்துவிட்டு தனது மனைவியையும் மகளையும் காட்டிக்கொடுத்துள்ளமை கவலைக்குறிய விடயம் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார். அலோசியசிடம் இருந்து ரவி கருணாநாயக்க...
Read moreஅரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசு கட்டுப்பாட்டில் சில பகுதிகளும், புரட்சி படையினர் கட்டுப்பாட்டில் சில...
Read moreகிழக்கில் உதயமாகவுள்ளதாக கூறப்படும் முஸ்லிம் கூட்டமைப்பில் தூய முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியொன்று உள்வாங்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள்...
Read moreஉள்ளூராட்சிசபைத் தேர்தல் கலப்பு முறையிலேயே இடம்பெறும். ( 60 வீதம் தொகுதி – 40 வீதம் விகிதாசாரம். உள்ளூராட்சிசபைத் தேர்தல் கலப்பு முறையிலேயே இடம்பெறும். அது எப்போது...
Read moreஅவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக குடியேறச்சென்ற 15 பேரை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளது. அவுஸ்திரேலியாவின் விசேட விமானத்தின் மூலம் குறித்த 15 பேரும் இன்று காலை 7.30 மணியளவில்...
Read moreகிளிநொச்சியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சாரதி உட்பட காயமடைந்த ஆறுபேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 3.20 மணிக்கு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார்...
Read more