ஹற்றன் தலைமையக பொலிஸ் பரிசோதகர் டி.பி.கே.எம்.ஹெட்டியாராச்சி உடன் நடைமுறைக்கு வரும் வகையில் புத்தளம் பொலிஸ் நிலையத்துக்கு நேற்று முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. அக்கரைப்பற்றுப் பொலிஸ்...
Read moreஇலங்கையில் சிறுநீரக பிரச்சினையுள்ள 8 மாவட்டங்களில் அதிக பிரச்சினையுள்ள மாவட்டங்களாக கிளிநொச்சியும் முல்லைத்தீவும் இனங்காணப்பட்டுள்ளன. இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சா் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா புதுக்குளம்...
Read moreவடமராட்சி, துன்னாலைப் பகுதி இரவோடு இரவாக சிறப்பு அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது என்று அங்கிருந்து கிடைக்கும் தகலவல்கள் தெரிவிக்கின்றன. இரு பஸ்களில் இரவோடு இரவாகக் கொண்டு...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாவலடி இராணுவ முகாம் அமைந்துள்ள காணியை மீளப் பெற்றுத் தரக் கோரி இரண்டாவது தடவையாகவும் பொதுமக்கள் சுழற்சி...
Read moreபொலிஸாரை தங்களது கடமையை செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக பதிவு பதிவு செய்யப்பட்ட வழக்கை தொடர்ந்து செல்வதா என்பது தொடர்பில் நீதிமன்றம்...
Read moreஇலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றம்சாட்டப்படும் முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கு தனது பதவியை...
Read moreமுழுமையாக முகத்தை மறைக்கும் தலைக்கவசம் பயன்படுத்துவதை தடை செய்யுமாறு பொலிஸ் திணைக்களத்தினால் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இருவர் முன்வைத்திருந்த எதிர்ப்பு மனு, மனுதாரர்களினாலேயே...
Read moreஉயர்தர பரீட்சை எதிர்வரும் 8 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்து 230 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் நிதியமைச்சரும் தற்போதையவெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கா வழங்கிய பதில் தொடர்பில் பிரதமர்...
Read moreபொலிஸ் சேவையில் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் புதிதாக உள்வாங்கப்படுவதால் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட...
Read more