இயற்கையின் படைப்பில் எத்தனையோ அதிசயங்களை நாம் பார்த்து வருகிறோம். காய்கறி மற்றும் பழங்களில் அதற்கென தனி வடிவமைப்பு உள்ளது. சிலவை அதிலிருந்து சற்று வித்தியாசப்படும். காய்கறிகளில் கேரட்,...
Read moreசட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டை கடத்த முற்பட்ட நான்கு இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு 9.35 மணியளவில்...
Read moreசட்டவிரோத மதுபானம் வைத்திருந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் திவுலப்பிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 48 லீட்டர் சட்ட விரோத மதுபானமும் கோடா 202 லீட்டரும் பொலிஸாரினால்...
Read moreமக்கள் சொத்துக்களை கொள்ளையடித்த திருடர்களுக்காக நீதிமன்றில் ஆஜராக வேண்டாம் என ஜனாதிபதி சட்டத்தரணிகளிடம் தான் காலில் விழுந்து கேட்டுக் கொள்கின்றேன் என பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க...
Read moreஅவிசாவெல நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் பயணித்த வேன் ஒன்று பாதை அருகில் சென்று கொண்டிருந்த யுவதியின்...
Read moreநாட்டின் பல பாகங்களிலும் இன்று (05) மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் கரையோரப் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீட்டராக இருக்கும்...
Read moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 வருட பாராளுமன்ற வாழ்வுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் அமர்வு நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற போது கூட்டு எதிர்க் கட்சி மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள்...
Read moreஹன்ரரை நிறுத்துவதற்கு முயன்றோம். பின்னுக்கு இருந்தவர்களை நோக்கி ஹன்ரரை நிறுத்துமாறு கத்தினேன். ஆனால் ஹன்ரரை நிறுத்தவில்லை. உடனே முபாரக்கை நோக்கி ஹன்ரரை நோக்கி வடிவாகப் பார்த்து ரயரை...
Read moreவவுனியாவில் உள்ள வர்த்தக நிலையங்களில் நேற்றுத் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட அளவைகள், நிறுவைகள், நியமங்கள் அளவீட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், வவுனியா நகர்ப்பகுதியில் வியாபார...
Read moreசைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிராகப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் ஊர்வலத்துக்கு கொழும்பு நீதிமன்றம் நேற்றுத் தடையுத்தரவு பிறப்பித்தது. கண்டியில் இருந்து கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு ஊர்வலம்...
Read more