இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்துவரும் அரச தலைவர் ஆணைக்குழு இந்த மாதத்தின் விடுமுறை தினங்களிலும் தொடர்ந்து இயங்குமென ஆணைக்குழுவின் தலைவரும் உயர்நீதிமன்ற...
Read moreநாட்டில் 19 மாவட்டங்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, 11 லட்சத்து 97 ஆயிரத்து 365 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்...
Read moreநாட்டில் நிலவும் கடுமையான வரட்சி காரணமாக எதிர்வரும் காலங்களில் மின்வழங்கலில் கடுமையான கட்டுப்பாடு ஏற்படும் எனவும் இயற்கை வாயு மின்நிலையத்தை உடனடியாக அமைக்காவிடில் நாட்டு மக்கள் பாதிப்படையக்கூடும்...
Read moreஅமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை சபாநாயகரின் அலுவலகத்தில் கையளித்துள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அது குறித்து நேற்று(05) பேருவளை பகுதியில்...
Read moreவடமராட்சி துன்னாலையில் இன்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கையை விசேட அதிரடிப் படையினரும், பொலிசாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர். சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்...
Read moreயாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட வீதிச் சோதனை நடவடிக்கையின்போது நேற்று மாலை 12 இளைஞர்கள் திடீரெனக் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலரிடம் அடையாள அட்டை...
Read moreவடக்கு மாகாண சபையின் அமைச்சரவையை விரைவில் முழுமையாக மாற்றியமைப்பதில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியாக இருக்கிறார். அமைச்சரவையைப் பற்றிய முடிவுகளில் எவரது தலையீடும் இன்றி முடிவெடுக்கும் உரிமை தனக்கு...
Read moreநீங்கள் தவறாக sent பண்ணிய ஈமெயில்யை unsent பண்ண முடியும், நீங்கள் தவறாகவோ அல்லது மாற்றியோ ஒரு மெயில்யை அனுப்பி விட்டால் அந்த மெயிலை திரும்ப பெற...
Read more1.அடோப் (ADOBE): இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார்....
Read moreஉலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பதின் மூன்றாவது சர்வதேச மாநாடு இன்று யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது . யாழ் பல்கலைக்கழகம் இணைந்து இந்த விழாவை மிக...
Read more