Easy 24 News

யாழில் வாள்வெட்டு குழுக்களை பிடிக்க மக்களுடன் இணையும் போலிசார்!!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பொதுமக்களுடன் இணைந்து வாள் வெட்டுக் கும்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடத் தயாராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சில தினங்களாக யாழ்ப்பாணத்தில் நடந்துவரும் அசம்பாவிதங்களுக்கு...

Read more

பிலியந்தலை வங்கி ஒன்றில் போலித்துப்பாக்கியை காட்டி கொள்ளை

பிலியந்தலையில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் ஐந்து இலட்சத்து நான்காயிரத்து 90 ரூபா பணம் திருடப்பட்டுள்ளது. முழுமையாக முகத்தை மூடக் கூடிய தலைக்கவசம அணிந்து வந்த இருவரே...

Read more

புலம்பெயர் புலிகளின் நிதி வசூலுக்கான முன்னெடுப்பே வடக்கு வன்முறைச் சம்பவம்

வடக்கில் அடிக்கடி இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் வெளிநாட்டு புலம்பெயர் தமிழர்கள் இருப்பதாக பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. எல்.ரி.ரி.ஈ. தோற்கடிக்கப்பட்டு யுத்தம் நிறைவடைந்தவுடன் புலம்பெயர் புலிகள்...

Read more

அமெரிக்க இராணுவ குழு – இராணுவத் தளபதி சந்திப்பு

இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள இராணுவ தூதுக்குழுவினர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இராணுவத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு...

Read more

இன்று விசேட பாராளுமன்ற அமர்வு

பாராளுமன்ற வாழ்வில் 40 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்காக விசேட பாராளுமன்ற அமர்வொன்று இன்று இடம்பெறவுள்ளது. ஆளும்கட்சி மற்றும் எதிர்க் கட்சி எம்.பி.க்கள் பிரதமர்...

Read more

ஹிட்லரின் சில உபதேசங்கள்…..!

மடையனுடன் விவாதிக்காதே..! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்துவிடலாம். தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான். இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால்விடாதே!...

Read more

சிறிலங்காவுக்கு ரஷ்யா கொடுத்து விலை மதிப்பில்லா பொக்கிஷம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நினைவுப் பரிசாக புராதன வாள் ஒன்று வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட புராதன வாள் தேசிய மரபுரிமையாக்கப்பட்டு தேசிய...

Read more

சிறிலங்காவின் வான்பரப்பில் மர்மபொருள்!

சிறிலங்காவின் வான்பரப்பில் மர்ம ஒளி தெரிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வான் பரப்பில் X போன்ற வடிவில் வெளிச்சம் அடிக்கடி தென்படுவதால் மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவின்...

Read more

லண்டனில் கறுப்பினத்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு!

லண்டனில் கடந்த மூன்று மாதங்களாக கறுப்பினத்தவர்களுக்கு எதிராக பெருநகர பொலிஸார் அதிகளவான மோதல்போக்கை கடைப்பிடித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட...

Read more

ரொறன்ரோவில் வாகன விதிமுறைகளை மீறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ரொறன்ரோவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில், விதிமுறைகளை மீறி வாகனங்களைச் செலுத்திச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோவில் நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் வாகன நிறுத்த...

Read more
Page 3946 of 4556 1 3,945 3,946 3,947 4,556