யாழ்ப்பாணக் குடாநாட்டில் பொதுமக்களுடன் இணைந்து வாள் வெட்டுக் கும்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடத் தயாராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சில தினங்களாக யாழ்ப்பாணத்தில் நடந்துவரும் அசம்பாவிதங்களுக்கு...
Read moreபிலியந்தலையில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் ஐந்து இலட்சத்து நான்காயிரத்து 90 ரூபா பணம் திருடப்பட்டுள்ளது. முழுமையாக முகத்தை மூடக் கூடிய தலைக்கவசம அணிந்து வந்த இருவரே...
Read moreவடக்கில் அடிக்கடி இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் வெளிநாட்டு புலம்பெயர் தமிழர்கள் இருப்பதாக பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. எல்.ரி.ரி.ஈ. தோற்கடிக்கப்பட்டு யுத்தம் நிறைவடைந்தவுடன் புலம்பெயர் புலிகள்...
Read moreஇலங்கை வந்துள்ள அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள இராணுவ தூதுக்குழுவினர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இராணுவத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு...
Read moreபாராளுமன்ற வாழ்வில் 40 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்காக விசேட பாராளுமன்ற அமர்வொன்று இன்று இடம்பெறவுள்ளது. ஆளும்கட்சி மற்றும் எதிர்க் கட்சி எம்.பி.க்கள் பிரதமர்...
Read moreமடையனுடன் விவாதிக்காதே..! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்துவிடலாம். தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான். இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால்விடாதே!...
Read moreரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நினைவுப் பரிசாக புராதன வாள் ஒன்று வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட புராதன வாள் தேசிய மரபுரிமையாக்கப்பட்டு தேசிய...
Read moreசிறிலங்காவின் வான்பரப்பில் மர்ம ஒளி தெரிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வான் பரப்பில் X போன்ற வடிவில் வெளிச்சம் அடிக்கடி தென்படுவதால் மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவின்...
Read moreலண்டனில் கடந்த மூன்று மாதங்களாக கறுப்பினத்தவர்களுக்கு எதிராக பெருநகர பொலிஸார் அதிகளவான மோதல்போக்கை கடைப்பிடித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட...
Read moreரொறன்ரோவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில், விதிமுறைகளை மீறி வாகனங்களைச் செலுத்திச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோவில் நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் வாகன நிறுத்த...
Read more