மாகாண சபைத் தேர்தல் குறித்த சட்ட மூலம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைகள் திருத்த சட்ட மூலத்திற்கு எதிராக உயர்...
Read moreசிறிய தந்தையார் அடித்து துன்புறுத்திய நிலையில் சிறுவன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் நேற்று மாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக சிறுவனை அடித்து...
Read moreகூகுள் ட்ரான்ஸ்லேட்டர் ஒத்தாசை கொண்டு குடிவரவு அதிகாரிகளின் மனிதாபிமான உதவிகளைப் பெற்று வியட்னாமியப் பெண்ணொருவர் தாய்நாட்டுக்கு திரும்பியுள்ளார்.கட்டுநாயக்க விமானநிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளின் அலுவலகத்துக்கு நேற்று...
Read moreபுங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் பிணை நிராகரிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான சிரேஷ்ட பிரதி...
Read moreயாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் யாழ். பதில்...
Read moreவிபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாக்கம்பெற்றவுடன் 2017 சூலை 1 ஆம் நாள் அமெரிக்காவில் - வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில் கயனா நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புநிறை மோசஸ்வீராசாமி நாகமுத்து அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட்டார். முதற்படியை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் மாண்புநிறை வேந்தர் கோ. விஸ்வநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து விபுலாநந்தரின் தாய்நாடான இலங்கையில் அவர்தம் ஆவணப்படத்தை வெளியிட வேண்டும் என்று அன்பர்கள் பலரும் முன்வந்து வேண்டுகோள் வைத்தனர். விபுலாநந்த...
Read moreபல ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள முழு சூரிய கிரகணத்தை, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் தொலைநோக்கிகள் மூலம் மக்கள் பார்வையிட்டுள்ளனர். இந்நிலையில், அடுத்த சூரிய கிரகணம் எதிர்வரும் 2019ஆம்...
Read moreபளு தூக்கும் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற நபர் ஒருவர் தெரு சண்டையில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரி ட்ராக்கியோவ்(22) என்பவர்...
Read moreயுத்தம் ஏற்படுவதற்கு முன்னர் இருந்த விகிதாசாரங்களே கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்றுக் காலை அரசாங்க...
Read moreஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் மதகுருமார்களிடம் பணம் அறவிடுவதை நிறுத்துமாறு வைத்தியசாலையின் அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பணிப்புரை வழங்கியுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர...
Read more