விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் கொண்டு வராமைக்குக் காரணம், அரசாங்கம் தோல்வியடைந்தால், அரசாங்கத்தின் ஆடைய கலட்டப்பட்டு விடும் என்ற அச்சத்திலேயாகும் என கூட்டு எதிர்க்...
Read moreநாடு முழுவதும் நிலவும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இடைவெளிகளை நிரம்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதற்கான நேர்முகப் பரீட்சை மிக விரைவில் நடாத்தப்படவுள்ளதாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர...
Read moreநீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று (23) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை பதவி நீக்கம்...
Read moreவாத்துவ, தல்பிடிய பழைய பாலத்துக்கு அருகிலுள்ள வாகன உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் கடையொன்று தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து மாடிகளைக் கொண்ட கடையொன்றே இவ்வாறு தீப்பிடித்துள்ளதா பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
Read moreபுங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கொலை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உட்பட 6 பேரிடம் வாக்குமூலத்தைப் பெற்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற...
Read moreதமது நாட்டிற்குள் சட்டவிரோதமான முறையில் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு முறையான ஆவணங்களுடன் கூடிய சரியான தொழில்களை வழங்குவதற்கு லெபனான் அரசு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு...
Read moreமுன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் காப்ரால் சற்று முன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக ஆஜராகியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்...
Read moreஅரசியல் கைதிகள் விடயத்தில் நீதி அமைச்சே இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும். எனது அமைச்சுக்கு அது தொடர்பான அதிகாரம் இல்லை. இவ்வாறு சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு, மீள்குடியேற்றம்...
Read moreமொழிப் பிரச்சினையைத் தீர்ப்பதன் ஊடாக தேசிய பிரச்சினையில் 51 வீதத்திற்கு தீர்வுகண்டுவிட முடியுமென தேசிய சகவாழ்வு, அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிங்கள...
Read moreஉள்ளூராட்சிச் சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமெனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் புதிய முறையொன்றின் கீழ் தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்....
Read more