Easy 24 News

விஜேதாசவுக்கு ஏன் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவில்லை- ஜானக விளக்கம்

விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் கொண்டு வராமைக்குக் காரணம், அரசாங்கம் தோல்வியடைந்தால், அரசாங்கத்தின் ஆடைய கலட்டப்பட்டு விடும் என்ற அச்சத்திலேயாகும் என கூட்டு எதிர்க்...

Read more

1815 கிராம சேவை உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நேர்முகப் பரீட்சை

நாடு முழுவதும் நிலவும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இடைவெளிகளை நிரம்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதற்கான நேர்முகப் பரீட்சை மிக விரைவில் நடாத்தப்படவுள்ளதாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர...

Read more

அமைச்சர் விஜேதாச இன்று ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று (23) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை பதவி நீக்கம்...

Read more

வாத்துவயில் 5 மாடி வாகன உதிரிப்பாக விற்பனை நிலையத்தில் தீ

வாத்துவ, தல்பிடிய பழைய பாலத்துக்கு அருகிலுள்ள வாகன உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் கடையொன்று தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து மாடிகளைக் கொண்ட கடையொன்றே இவ்வாறு தீப்பிடித்துள்ளதா பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more

வித்தியா கொலை: மாவை சேனாதிராஜா உட்பட 6 பேரிடம் வாக்குமூலம்

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கொலை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உட்பட 6 பேரிடம் வாக்குமூலத்தைப் பெற்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற...

Read more

இலங்கை பிரஜைகளுக்கு சட்டரீதியில் வேலைவாய்ப்பு வழங்க லெபனான் அரசு தீர்மானம்

தமது நாட்டிற்குள் சட்டவிரோதமான முறையில் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு முறையான ஆவணங்களுடன் கூடிய சரியான தொழில்களை வழங்குவதற்கு லெபனான் அரசு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு...

Read more

அஜித் நிவாட் காப்ரால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் காப்ரால் சற்று முன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக ஆஜராகியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்...

Read more

அர­சி­யல் கைதி­கள் விட­யத்­தில் அதி­கா­ரம் இருந்­தி­ருந்­தால் உடன் செயற்­பட்­டி­ருப்­பேன்

அர­சி­யல் கைதி­கள் விட­யத்­தில் நீதி அமைச்சே இறு­தித் தீர்­மா­னம் எடுக்க வேண்­டும். எனது அமைச்­சுக்கு அது தொடர்­பான அதி­கா­ரம் இல்லை. இவ்­வாறு சிறைச்­சா­லை­கள் மறு சீர­மைப்பு, மீள்­கு­டி­யேற்­றம்...

Read more

சிங்கள பெயர்களை தமிழர்கள் சரியாக உச்சரிக்க வேண்டுமென எதிர்ப்பார்ப்பது தவறு

மொழிப் பிரச்சினையைத் தீர்ப்பதன் ஊடாக தேசிய பிரச்சினையில் 51 வீதத்திற்கு தீர்வுகண்டுவிட முடியுமென தேசிய சகவாழ்வு, அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிங்கள...

Read more

புதிய முறையொன்றின் கீழ் தேர்தல் நடத்தப்படும் பிரதமர் உறுதி

உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமெனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் புதிய முறையொன்றின் கீழ் தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்....

Read more
Page 3913 of 4556 1 3,912 3,913 3,914 4,556