கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 19 ஆவது முறையாகவும் எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது....
Read moreகட்சியை உடைக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பின் நிற்க மாட்டோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வேறு கட்சிக்காக...
Read moreஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாசவுக்கு மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்பட எந்த தடையும் இல்லையென அமைச்சர் மஹிந்த...
Read moreயாழ்ப்பாணம் - மண்டைதீவு கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் பயணித்த படகு உரிய தரத்துடன் இல்லாமை மற்றும்...
Read moreஈராக்கின் மொசுல் நகரிற்கு அருகே இரண்டு புதை குழிகளில் தலை துண்டித்து கொல்லப்பட்ட 500 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம்...
Read moreநீதித்துறை தொடர்பாக வௌிப்படையாக கருத்துத் தெரிவித்தமைக்காக இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவிக்க தான் தயாராக இருப்பதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளில் பெரும்பாலானவர்கள் மோசடியாளர்கள்...
Read moreமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று(28) காலை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது தனியார் நிறுவனம் ஒன்றிடம்...
Read moreநாட்டின் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று(28) மற்றும் நாளைய (29) தினங்களில் அதிகரிக்கக்கூடும் என காலநிலை அவதான நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல்,...
Read moreஎதிர்வரும் காலங்களில் நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுகின்றமையினால் டெங்கு நுளம்பு பரவுவதை முற்றாக தடுப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது...
Read moreஎதிர்வரும் செப்டம்பர் 15ம்திகதிக்கு முன்னதாக திருத்தச் சட்டமூலத்துக்கு சபாநாயகர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் எதிர்வரும் டிசம்பர் முதல் வாரத்தினுள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்த முடியும் என...
Read more