ரூபா.355 இலட்சம் இலஞ்சம் பெறல் மற்றும் கொடுக்கல் விவகாரம் தொடர்பில் எவன்கார்ட் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் நிஷங்க சேனாதிபதிக்கு செப்டம்பர் 19ஆம் திகதி உயர்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை...
Read moreஇடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் வடமத்திய மாகாண மருத்துவமனைகளில் இன்று(28) அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர். குறித்த பணிப் புறக்கணிப்பை...
Read moreவரலாற்று சிறப்புப் பொருந்திய கதிர்காம திருத்தலத்தின் பஸ்நாயக்க நிலமே மற்றும் பூசகர்கள் இன்று(28) புத்தசாசன அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கதிர்காம பிரதான தேவாலயத்தில் திறப்பை கையளிப்பதில் அண்மையில் ஏற்பட்ட...
Read moreபண்ணை, மண்டதீவு கடற் பகுதியில் நடந்த படகு விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவரைத் சற்றுமுன்னர் தேடும் பணி நடைபெறுகின்றது. உயிரழிந்தவர்கள் இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதும்...
Read moreபிரதான குழாய் வெடிப்பு காரணமாக பல இடங்களில் நீர் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவை, பன்னிப்பிட்டிய,...
Read moreஊடகத்துறை அமைச்சு மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் இரண்டு பிரதான அதிகாரிகள் எதிர்வரும் வாரத்தில் மாற்றப்படவுள்ளதாக அரசியல் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர்...
Read moreமுன்னாள் அமைச்சரும் குருணாகல் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜயரத்ன ஹேரத் கூட்டு எதிர்க் கட்சிக்கு தனது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு...
Read moreசுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு கூட்டு எதிர்க் கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி தனது ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் தலைவர் அனுரகுமார...
Read moreவன்முறை மற்றும் தீவிரவாதம் என்பவற்றைத் தடுக்கும் சர்வதேச போக்கு எனும் தலைப்பில் இவ்வருடத்துக்கான கொழும்பு பாதுகாப்பு மாநாடு இன்று (28) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்...
Read moreகடுமையான காற்றுடன் கூடிய அடை மழையினால் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் இயல்பு நிலை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காற்று வேகமாக வீசி வருவதனால் பல பிரதேசங்களில் மின்சாரமும்...
Read more