Easy 24 News

பிளாஸ்டிக் பை பயன்படுத்தினால் 38,000 டொலர் தண்டம் அல்லது 4 வருட சிறை!

கென்யாவில் பிளாஸ்டிக் பைகளுக்கு நேற்று திங்கட்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் எவராவது பிளாஸ்டிக் பைகளை விற்பதோ அன்றி உற்பத்தி செய்வதோ கண்டுபிடிக்கப்பட்டால் அவர் 38,000...

Read more

கடலில் படகு முழ்கி உயிரிழந்த 6 மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் வழங்கப்பட்டன.

நேற்று மண்டைதீவு சிறுதீவு கடலில் படகு முழ்கி உயிரிழந்த 6 மாணவர்களின் சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று காலை இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர் சற்று முன்னர்...

Read more

இன்று முதல் முன்னுரிமை ஒழுங்கை திட்டத்தின் மற்றுமொரு கட்டம்.

பஸ் போக்குவரத்தின் முன்னுரிமை ஒழுங்கை திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று(29) பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற வீதியின் ஆயுர்வேத சந்தி ஊடாக பொரளை வரை இந்த திட்டம்...

Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் 71ஆவது மாநாடு இரத்தினபுரியில்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 71ஆவது மாநாட்டை இரத்தினபுரியில் நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்தார். இரத்தினபுரி, சீவலி விளையாட்டு மைதானத்தில்...

Read more

மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் நிலை கவலைக்கிடம்

மருதானை, மாளிகாவத்தை பகுதியில் இன்று(29) காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், முச்சக்கர வண்டி மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய...

Read more

20ம் திருத்த சட்டமூலம் தென் மாகாண சபையில் தோல்வி.

அரசியலமைப்பின் 20ம் திருத்த சட்டமூலம் தென் மாகாண சபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று(29) இடம்பெற்ற நிலையில், குறித்த இந்த சட்டமூலத்துக்கு எதிராக 27 வாக்குகள்...

Read more

இலங்கை இந்திய கிரிக்கட் போட்டிகளில் குழப்பம் விளைவைத்தவர்கள் கைதாவர் – பூஜித

இந்திய இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியின் போது குழப்பம் விளைவித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர்...

Read more

யாழில் இடம்பெற்ற இன்னொரு சோகம் – மக்களை திடுக்குற வைத்துள்ளது .

நிதானமாக இருக்கும் இளைஞன் ஓட்டை படகிலும் பயணம் செய்து தன்னை காத்து கொள்வான் - நிதானம் இல்லை எனில் புதிய படகிலும் பயணிக்க முடியாது - நாமாக...

Read more

போதை மாத்திரைகளை விழுங்கிக் கொண்டு வந்தவர் கைது

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர் போதை மாத்திரைகளை விழுங்கிக் கொண்டு...

Read more

தபால் நிலையத்தில் தீ – பொறுப்பதிகாரி பலி

ஏல்பிட்டிய, குருந்துகஹஹெக்ம பிரதேசத்திலுள்ள உப தபால் நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் தபால் நிலைய பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 6.30 மணியளவில் குருந்துகஹஹெக்ம உப தபால்...

Read more
Page 3902 of 4556 1 3,901 3,902 3,903 4,556