Easy 24 News

இரணைதீவில் 186 ஏக்கர் காணி விடுவிப்பு; கடற்படை இணக்கம்

கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் கடற்படையினர் வசமுள்ள மக்களின் பூர்வீக காணியான இரணைதீவு காணி விடுவிப்பின் முதற் கட்டமாக 186 ஏக்கர் காணியை விடுவிக்கவும் இதற்கென...

Read more

இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோரம்

இரத்தினபுரி - பதுளை பிரதான வீதியில் பட்டுகெதர பகுதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்....

Read more

மியன்மார் இனப் படுகொலை ; கண்டித்து யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்

மியன்மாரில் இடம்பெற்று வரும் இனப் படுகொலையை உடனே நிறுத்தக்கோரி யாழ்ப்பாணத்தில் கண்டனப் ஆர்ப்பாட்டம் இன்று காலை இடம்பெற்றது. மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து யாழ் மையப்...

Read more

பருத்தித்துறையில் – மதுபான சாலையில் பெரும் தீ!

பருத்தித்துறையில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் தீ பரவ ஆரம்பித்தது என்று கூறப்படுகின்றது. தீ அணைப்பு...

Read more

சட்டவிரோத மணல் கடத்தல் : 9 சாரதிகள் கைது

முல்லைதீவு, சுதந்திரபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி நேற்று இரவு மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஒன்பது சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் மணல் கொள்ளை இடம்பெற்று...

Read more

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சந்தித்தார் ட்ராவிஸ் சின்னையா

இலங்கை கடற்படையின் 21 ஆவது கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா இன்று பிரதேச அபிவிருத்தி அமைச்சில் வைத்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை...

Read more

கிளிநொச்சி கட்டைக்காடு பகுதியில் கஞ்சா பொதி மீட்பு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில் 2 கிலோ கஞ்சா பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாருக்கு கிடைத்த தகவலிற்கமைய கிளிநொச்சி...

Read more

இந்தியாவின் கடல்சார் பார்வை பிராந்திய நலன்சார் கொள்கை!!

இந்து சமுத்திர வலய நாடுகள் பொது இணக்கப்பாட்டை நோக்கி நகர வேண்டியதுள்ளது. இந்திய இந்த விடயத்தில் கடல்சார் பார்வை என்ற கொள்கையின் அடிப்படையில் இந்து சமுத்திர பாதுகாப்பு...

Read more

படையினரின் மனோபலத்தினைக கட்டியெழுப்ப அமெரிக்கா உறுதி

இந்து சமுத்திர பிராந்தியத்தில் முன் ஒருபோதும் இல்லாத வாய்ப்புக் கிடைத்தாலும், பயங்கரவாதம், நாடு கடந்த குற்றங்கள், ஆட்கடத்தல்கள் மற்றும் சட்டவிரோதமான மருந்துகள் உட்பட பல எண்ணற்ற பாதுகாப்புத்...

Read more

பிக்குகள் சம்பந்தப்படும் வழக்குகளை விசாரணை செய்யும் முறையை மாற்றுக- மல்வத்து பீடாதிபதி

பிக்குகள் தொடர்புபடும், விகாரைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரணை செய்யும் போது, தற்பொழுது நடைமுறையிலுள்ள ஒழுங்குகளை விடவும் வித்தியாசமான ஒழுங்கு முறையொன்று பின்பற்றப்பட வேண்டும் என மல்வத்து பிரிவின்...

Read more
Page 3894 of 4556 1 3,893 3,894 3,895 4,556