மாம்பழம் பறிப்பதற்கு மரத்தில் ஏறி விழுந்து காயமடைந்த குடும்பத் தலைவர் சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். இமையான் மேற்கு உடுப்பிட்டியை சேர்ந்த இராசையா பத்மநாதன்(வயது 57)என்ற இரண்டு...
Read moreமேலதிகமாகக் காணிகளைப் பெறாமலேயே பலாலி விமான நிலையத்தைப் பிராந்திய விமான நிலையமாகத் தரமுயர்த்த முடியும் என்று இந்திய ஆய்வுக் குழு கொழும்பு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பில்...
Read moreமூதறிஞர் கந்தமுருகேசனார் நினைவு விழா கனடாவின் Toronto நகரிலுள்ள Fairview Library Theatreஇல் கடந்த இரவு நடைபெற்றது. பச்சிமப் புலவர் கான நகரம் என்று பண்டைய காலத்தில்...
Read moreஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை யாழில் இரு வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் முஸ்லிம் வட்டார மக்களுக்கான பெருநாள் தொழுகை...
Read moreஅலவத்துகொடை பிரதேசத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் 75,000 ரூபாய் பணத்தை திருடி அப்பணத்தில் மூன்று கையடக்கக் தொலைபேசிகள் மற்றும் அதற்குரிய துணைப்பாகங்களையும் கொள்வனவு செய்திருந்த நிலையில்...
Read moreயுத்த காலத்தில் நிகழ்ந்த உயிரிழப்புக்களை விட அண்மைக்காலமாக மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் அதிகமென மாத்தளை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாவட்ட...
Read moreநாட்டுக்குள் போதைவஸ்து கடத்தலை கட்டுப்படுத்தும் பொறுப்பும் பாதாள கும்பல்களை ஒழிக்கும் நடவடிக்கையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர்...
Read moreபெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பை தேடப்படும் குற்றவாளியாக அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பான...
Read moreஅமெரிக்காவின் சான் ப்ரான்சிஸ்கோ நகரில் உள்ள ரஷ்யத் துணைத் தூதரகத்தையும், இரண்டு தூதரக கூடுதல் மையங்களையும் மூடும்படி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. ரஷ்யாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின்...
Read moreபுனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுகின்ற இலங்கையின் அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். இறைவனுக்காகவும், தமது சகோதர மனிதர்களுக்காகவும் ஒருவர் செய்யக் கூடிய தியாகத்தின்...
Read more