பிரிவினைவாத குர்திஸ்தான் பிராந்தியத்தில் இலங்கைக்கான தூதரக அலுவலகமொன்றை அமைக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவலை குர்திஸ்தான் பிரிவினைவாத குழுவின் பேச்சாளர் ஒருவர் உறுதி செய்துள்ளதாகவும்...
Read moreமாத்தறையில் சற்று முன்னர் வேன் மற்றும் பஸ் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தம்புள்ளை, மாத்தளை வீதியின் பன்னம்பிட்டிய பிரதேசத்தில் இந்த விபத்து...
Read moreபத்தா என்று அழைக்கப்படும் (இந்திக உதயகுமார) பாதாள உலகக்குழு உறுப்பினர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை கடற்கரையில் வைத்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். பாதாள...
Read moreஹையேஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் இன்று அதிகாலை 4:25 மணிக்கு இடம்பெற்றுள்ளது....
Read moreஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி விவரணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது. பிரேசில் நீதிமன்றத்தில் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு...
Read moreவிசாரணைக்குழு நியமிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை வடக்கு மாகாண முதலமைச்சர் பக்கச்சார்பாகவும், சட்டத்துக்கு எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் மீன்பிடிப்...
Read moreமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தொடர்பில் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவினால் முன்வைக்கப்பட்ட கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்றும் தனிப்பட்ட ஒருவரின் கருத்து...
Read moreஇலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதியும் பிரேசில் நாட்டுத் தூதுவராக இருந்தவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய போர்க் குற்றங்களில் ஈடுபட்டவரே என்று போரை வழி நடத்திய தளபதியும்...
Read moreசிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் உடனடியாகப் பதவி விலகவேண்டும் என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல்...
Read moreபொரளை கேம்பல் மைதானத்தில் இன்று இடம் பெறும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது மாநாட்டுக்காக அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் அரசதலைவர் மைத்திரிபாலவுக்கு இணையாக மகிந்தவுக்கும் ஆசனம் ஒதுக்கப்...
Read more