வீதியோரமாக உறங்கிக் கொண்டிருந்தவரை எரிபொருள் ஏற்றிச் சென்ற வாகனம் மோதியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து நீர்கொ ழும்பு கொச்சிக்கடைப்...
Read moreவாளொன்றினைத் தன் வசம் வைத்திருந்தவர் நேற்று யாழில் கைது செய்யப்பட்டுள்ளார். என்று தெரிவிக்கப்படுகிறது. 28 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.பொலிஸ் நிலைய...
Read moreநாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 20ஆவது திருத்தச் சட்ட வரைவு வடக்கு மாகாண சபையில் இன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அதனை வடக்கு மாகாண சபை எதிர்க்கும்...
Read moreகாலி நகர்ப் பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றவரை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று மாலை வீதியில் பயணித்து கொண்டிருந்த பெண்ணின் கண்களில் மிளகாய்...
Read moreதாயுடன் நீராட சென்ற குழந்தை ஒன்று நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை பொலநறுவை மெதிரிகிரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இரண்டு வயது குழந்தையும்...
Read more“போர்க்கள இரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையில் கருத்து வெளியிடும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு உரியவகையில் பதிலடி கொடுக்கப்படும்”என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்...
Read moreஅம்பாந்தோட்டை – ஜூல்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் ரத்நாயக்க மனம்பேரிகே சமில (வயது-34)...
Read more“போர்க்குற்றச்சாட்டு என்ற போர்வையில் இலங்கைப் படையினர் மீது கைவைப்பதற்கு எந்தவொரு வெளிநாட்டுக்கோ, நபருக்கோ, அமைப்புக்கோ இடமளிக்கப்படமாட்டாது. புலிச் சார்பு அமைப்புகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அவற்றின் நிழலாகச் செயற்படும்...
Read moreநாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களில் 70 வீதமானோர் பெண்கள் என விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற...
Read moreஇந்திய – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் நேற்றும் வெற்றி பெற்றது. இலங்கை அணி 49.4...
Read more