Easy 24 News

மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் நாளை ஆரம்பம்.!

நாட­ளா­விய ரீதியில் இயங்கும் அரச பாட­சா­லைகள் மூன்றாம் தவ­ணைக்­கான கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக மீண்டும் நாளை புதன்­கி­ழமை திறக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது. கல்வி பொதுத்­த­ரா­தர உயர்­த­ரப்­ப­ரீட்­சையின் விடைத்தாள்...

Read more

நான் தேசத்துரோகி என்றால் மஹிந்த .?

யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டுவந்து இந்த நாட்டை அமை­தி­யாக்­கிய நான் தேசத் துரோகி என்றால் இந்த நாட்டில் கொலை, கொள்ளை, ஆட்­க­டத்தல், ஊழல்­களை செய்த மஹிந்த தரப்பு யார்?...

Read more

கோத்­த­பாய ராஜபக் ஷ தலை­மையில் “எளிய” (வெளிச்சம்) எனும் புதிய அமைப்­பொன்று நாளை உத­ய­மா­கின்­றது.

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ தலை­மையில் "எளிய" (வெளிச்சம்) எனும் புதிய அமைப்­பொன்று நாளை உத­ய­மா­கின்­றது. புதிய அர­சியல் அமைப்பின் சவால்கள் மற்றும் அச்­சு­றுத்தல்...

Read more

சட்ட விரோத பணத்தாள்களை வைத்திருந்த இருவர் கைது.

மித்தெனிய பிரதேசத்தில் வீடொன்றில் சட்ட ரீதியற்ற முறையில் பணத்தாள்களை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டிலிருந்து 1000 ரூபா பெறுமதியான நோட்டுக்கள் 245 மற்றும் 5000...

Read more

சரத் பொன்சேகாவிற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை !

அமைச்சர், ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவர கூட்டு எதிர்கட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. கடந்த தினங்களில் இராணுவத்துக்கு எதிராக அவர் வெளியிட்ட கருத்துக்களின்...

Read more

முதல் முறையாக காதலியை சந்தித்த காதலனுக்கு நேர்ந்த சோகம்!

தனது தொலைபேசி இலக்கதினை பல பெண்களுக்கு வழங்கியிருந்தமை காரணமாக சொந்த காதலியையே அடையாளம் கண்டுக்கொள்ள முடியாத வினோதமான சோகக் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு, நுகேகொட பிரதேசத்தில்...

Read more

டெங்­கினால் பீடிக்­கப்­பட்ட 56 பேர் சாவ­கச்­சேரி ஆதார மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை

கடந்த மாதம்­டெங்­கினால் பீடிக்­கப்­பட்ட 56 பேர் சாவ­கச்­சேரி ஆதார மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­றுள்­ள­னர் என தெரி­விக்­கப்­பட்­டது. பிர­தே­சத்­தில் மழை பெய்­யாத நிலை­யில் புலம்­பெ­யர் நாடு­க­ளி­லி­ருந்து ஆலய திரு­வி­ழாக்­க...

Read more

சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் – நாமல் ராஜபக்ஷவினது பதிவு

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உடன் பதவி விலக வேண்டும் என தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில் சில...

Read more

இருபதாவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே ஆதரவு

நாட்டில் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ள இருபதாவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே தாம் அதற்கு ஆதரவு தெரிவிப்பதாக வடக்கு மாகாண சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Read more

கடன்தொல்லையால் நகைத் தொழிலாளி உயிர் மாய்ப்பு!

நகைத் தொழி­லாளி ஒரு­வர் தவ­றான முடிவு எடுத்து நகை வேலைக்­குப் பயன்­ப­டுத்­தும் பொட்­டா­சி­யம் என்ற திர­வத்தை அருந்தி உயிரை மாய்த்­தார் என்று இறப்பு விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. நண்­ப­னின்...

Read more
Page 3890 of 4556 1 3,889 3,890 3,891 4,556