நாடளாவிய ரீதியில் இயங்கும் அரச பாடசாலைகள் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் நாளை புதன்கிழமை திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள்...
Read moreயுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து இந்த நாட்டை அமைதியாக்கிய நான் தேசத் துரோகி என்றால் இந்த நாட்டில் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், ஊழல்களை செய்த மஹிந்த தரப்பு யார்?...
Read moreமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தலைமையில் "எளிய" (வெளிச்சம்) எனும் புதிய அமைப்பொன்று நாளை உதயமாகின்றது. புதிய அரசியல் அமைப்பின் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்...
Read moreமித்தெனிய பிரதேசத்தில் வீடொன்றில் சட்ட ரீதியற்ற முறையில் பணத்தாள்களை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டிலிருந்து 1000 ரூபா பெறுமதியான நோட்டுக்கள் 245 மற்றும் 5000...
Read moreஅமைச்சர், ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவர கூட்டு எதிர்கட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. கடந்த தினங்களில் இராணுவத்துக்கு எதிராக அவர் வெளியிட்ட கருத்துக்களின்...
Read moreதனது தொலைபேசி இலக்கதினை பல பெண்களுக்கு வழங்கியிருந்தமை காரணமாக சொந்த காதலியையே அடையாளம் கண்டுக்கொள்ள முடியாத வினோதமான சோகக் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு, நுகேகொட பிரதேசத்தில்...
Read moreகடந்த மாதம்டெங்கினால் பீடிக்கப்பட்ட 56 பேர் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. பிரதேசத்தில் மழை பெய்யாத நிலையில் புலம்பெயர் நாடுகளிலிருந்து ஆலய திருவிழாக்க...
Read moreசிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உடன் பதவி விலக வேண்டும் என தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில் சில...
Read moreநாட்டில் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ள இருபதாவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே தாம் அதற்கு ஆதரவு தெரிவிப்பதாக வடக்கு மாகாண சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Read moreநகைத் தொழிலாளி ஒருவர் தவறான முடிவு எடுத்து நகை வேலைக்குப் பயன்படுத்தும் பொட்டாசியம் என்ற திரவத்தை அருந்தி உயிரை மாய்த்தார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. நண்பனின்...
Read more