வெலிக்கடை சிறைக் கைதிகள் 27 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சாட்சியாளரான நந்திமாலின் வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது. நேற்று இரவு 11...
Read moreதெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ பகுதியில் நோயாளர் காவு வாகனம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் வரை காயமடைந்துள்ளனர். அதிகவேக நெடுஞ்சாலையின் 85...
Read moreஇலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து பயணிகள் பயன்படுத்தும் வகையில் முற்கொடுப்பனவு அட்டையொன்றை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் கண்டி...
Read moreகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் திடீரென கொழும்பில் சந்திக்கவுள்ளார். வடக்கின் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலிருந்தும் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு...
Read moreஇலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தி குமாரசாமியின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் செம்மணியில் நாளைமறு தினம் இடம்பெறவுள்ளது. மாகாணசபை உறுப்பினர்...
Read moreபொலன்னறுவை-கதுருவெல பகுதியில் நேற்று மாலை பலத்த காற்று வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 100 வீடுகள் வரை சேதமடைந்ததிருப்பதாக இடர் முகாமைத்துவ மைய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,...
Read moreநாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்ளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது....
Read moreநாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாயஎச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டிருப் பதாக அனர்த்த முtகாமைத்துவ மத்திய நிலை யம் எச்சரிக்கை...
Read moreமொரட்டுவை வீரபுரன் அப்பு ரஜ மாவத்தையில் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 11.00 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் வீட்டின் நுழைவாயிலை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம்...
Read moreமாத்தறை வெல்லமடம பிரதேசத்தில் நேற்று பிற்பகல் அடையாளம் தெரியாத நபரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நபரின் சடலம் வெல்லமடம பிரதேசத்தின் கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கந்தர...
Read more