இளம் பௌத்த பிக்கு ஒருவர் ஓடும் தொடருந்தில் பயணம் செய்தவாறே யுவதி ஒருவருடன் அங்கதாபத்தில் ஈடுபட்ட சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தென்னிலங்கையிலுள்ள...
Read moreஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ஹார்வி புயல், சமீபத்தில் தான் கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு, 215 கி.மீ., வேகத்தில் வீசிய பலத்த காற்றினாலும் மழையினாலும் கடும் சேதம்...
Read moreமூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. நாடளாவிய ரீதியில் இயங்கும் அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி...
Read moreஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எதிராக எட்டு கனேடிய பிரஜைகள் முறைப்பாடு செய்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய பொலிசாரிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது......
Read moreஉதயன் பல்சுவைக் கலைவிழா 2ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுறோவில் பெரிய சிவன் ஆலய மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. "பைரவி" இசைக்குழுவின் மெல்லிசையும் நடனங்களும் பல உரைகளும்...
Read moreதற்போதைய டெக்னாலஜி உலகில் செக்ஸ் உறவு கொள்ள நிஜமான பெண்களை விட பொம்மை பெண்களை பலர் விரும்புகின்றனர். இவர்களுடைய ஆவலை பூர்த்தி செய்வதற்கு என்றே அழகழகான வடிவில்...
Read moreவிமானி ஒருவர் செல்பி மோகத்தால் விமானத்தின் ஜன்னல் வழியே வெளியே வந்து செல்பி எடுத்த சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது. ஐக்கிய அமீரகத்தில் வசித்து வரும் விமானி சமீபத்தில்...
Read moreநாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்கின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுவதோடு அந் நேரத்தில் தற்காலிகமாக காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. களுத்துறை மாவட்டத்தில் அகலவத்தை...
Read moreவடக்கின் அனைத்து மாவட்டங்களில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அரச தலைவர் மைத்திரிபால சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சந்திப்பு நாளை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...
Read moreபாரிய மோசடிகள் தொடர்பிலான அரச தலைவர் விசாரணை ஆணைக்குழுவின் பணி காலத்தை நீடிப்பது தொடர்பாக நாளைய தினத்திற்குள் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் ஆணைக்குழுவின் பணிக் காலம்...
Read more