Easy 24 News

“சிறுபான்மை சமூகம் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனநாயகம் மலர்ந்துள்ளது. அதனால், கட்சிக்குள் சிறுபான்மை மக்களுக்கு சம உரிமை – அந்தஸ்த்து கிடைக்த்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும்...

Read more

இந்தியாவிலேயே அதிக சம்பளம் அளிக்கும் நிறுவனம் இதுதான்

எப்போதும் இந்திய நிறுவனங்களை உலக நாடுகளில் இருக்கும் நிறுவனத்துடனேயே ஒப்பிடுவதால், அதன் சிறப்பும் மகிமையும் தெரியாமல் போகிறது. உலகநாடுகள் குறித்தும் உலக நாடுகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள்...

Read more

சைட்டத்துக்கு எதிராக நாளை மாபெரும் பேரணி

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை நீக்குவதற்கு அரசு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி நாளை கொழும்பில் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. ‘மாணவ மக்கள் சக்தி அரங்கம்’...

Read more

பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை

லங்கேஷ் வார இதழின் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ் பெங்களூருவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கௌரி லாங்கேஷ் கொலை செய்யப்பட்டதை பெங்களூரு...

Read more

தீ விபத்தில் படுகாயமடைந்த குடும்பப் பெண் உயிரிழப்பு

முழங்காவில்-நாச்சிக்குடா, செபஸ்ரியார் நகர் பகுதியில் நடந்த தீ விபத்தில் படுகாயமடைந்த குடும்பப் பெண் ஒரு மாதம் கடந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த...

Read more

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு – இரா சம்மந்தன்!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பாக அமைச்சர் சரத் பொன்சேகா உண்மையை வெளிப்படுத்துவாராக இருந்தால் அவருடன் இணைந்து செயற்படப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவருமான...

Read more

இந்திய கிரிகெட் வீரர் நீரில் மூழ்கி இலங்கையில் மரணம்!!

இந்தியாவின் கிரிகெட் வீரர் ஒருவர் இலங்கையில் பரிதாபகரமான மரணத்தை எய்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. குறித்த வீரர் இலங்கை வந்துள்ள நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more

உலகின் முதல்தர கொடிய பெண் – மகிந்தவின் மனைவி !!!

உலகின் மோசமான குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள முதல் ஐந்து பெண்மணிகளில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில்...

Read more

அரசின் உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை வடக்கு முதல்வர்

போர் குற்றங்களுக்காக சீருடை அணிந்த எவரையும் தண்டிக்க இடமளிக்க மாட்டேன் என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி சூளுரைத்துவரும் நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் உள்ளக விசாரணையின் மூலம் நீதியை...

Read more

யாழ்ப்பாணக் கோட்டை மீது கண் வைத்துள்ள ஆளுநர்

நீண்ட காலமாக யாழ்ப்பாணத்தில் பொது மக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை யாழ்ப்பாணக் கோட்டைக்கு மாற்றுவது சரியான தேர்வாக அமையும் என்றும் அப்பொழுதுதான் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க முடியும்...

Read more
Page 3887 of 4556 1 3,886 3,887 3,888 4,556