வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள சரவணா சில்க்ஸ் ஆடை விற்பனை நிலையத்தின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் இன்று காலை 10 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில்...
Read moreதமது கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு வழங்கத் தவறும் பட்சத்தில் எதிர்வரும் தினங்களில் அரசுக்கு எதிராக தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த...
Read moreபாவனைக்கு உதவாத துப்பாக்கியின் உதிரிகளைக் கொண்டு, மரப்பலகைகளைப் பயன்படுத்தி, துப்பாக்கி தயாரிக்க முயன்ற ஒருவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க...
Read moreநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும்(01) நாளையும்(02) மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக சப்ரகமுவ மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில...
Read moreவட மாகாணத்தில் ஒப்பந்த ஆசிரியர்களாக பணியாற்றும் 167 ஆசிரியர்களையும் நிரந்தரமாக்குவதற்கான அமைச்சரவை அனுமதி நேற்று முன்தினம் வழங்கப்பட்டுள்ளது. வட மாகாணப் பாடசாலைகளில் இரண்டாம் மொழிக் கல்வியை புகட்டுவதற்கான...
Read moreபாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி வழங்குதவற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதுடன் அடுத்து வரும் சில வாரங்களில் அவை நடைமுறைக்கு வரும் என்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்...
Read moreஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால அந்தப் பதவியிலிருந்து உடன் விலக வேண்டும் என ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(31) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,...
Read moreபேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதான விநியோகஸ்தரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்திருப்பதாக மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் நேற்று(31) பிணைமுறி ஆணைக்குழுவில்...
Read moreலன்ச் சீட் , சிலிசிலி பை மற்றும் உணவு பொதியிடல் பெட்டிகளின் உற்பத்தி (ரெஜிபோம்) , விநியோகம் மற்றும் பாவனைக்கான தடை இன்று(01) முதல் அமுலுக்கு வருகிறது....
Read moreரோஹிங்யா முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி படுத்த பர்மா அரசை வேட்புறுத்த இலங்கை அரசை தலையிடுமாரி கோரி அக்கரைப்பற்று முஸ்லீம் சமூகம் ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் அமைதியான முறையில்...
Read more