Easy 24 News

மோதல் காரணமாக தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களுக்கு பூட்டு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழிநுட்ப பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களிடையே நேற்று இடம்பெற்ற மோதல் காரணமாக பொறியியல் பீடம்...

Read more

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் மிருகங்களுக்கு உணவு வழங்குவோருக்கு அபராதம்

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் மிருகங்களுக்கு உணவு வழங்குவோருக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது. தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்கினங்களுக்கு தேவையற்ற வகையில் உணவு வகைகளை வழங்கும் பார்வையாளர்களுக்கு...

Read more

நாளையும் விடுமுறை தினமாக அறிவிப்பு

புனித ஹஜ் பெருநாள் நாளைக் கொண்டாடப்படவுள்ளதால், இன்று 01ஆம் திகதியும், நாளை 02ஆம் திகதியும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய நாளை அரசு...

Read more

பெருநாள் தினத்திலும் வினாத்தாள் திருத்தும் பணி!!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 2 ஆம் திகதி பெருநாள் தினமும் நடைபெறுவதனால் அப்பணியில் ஈடுபடும் முஸ்லிம் ஆசிரியர்கள் விசனம்...

Read more

3 மைல் அகலமான பாரிய விண்கல்லொன்று இன்று பூமிக்கு மிகவும் அண்மையில் கடந்துசெல்லும் .

சுமார் 3 மைல் அகலமான பாரிய விண்கல்லொன்று இன்று வெள்ளிக்கிழமை பூமிக்கு மிகவும் அண்மையில் கடந்துசெல்லவுள்ளது.   புளோரன்ஸ் என அழைக்கப்படும் இந்த விண்கல் பூமியிலிருந்து சுமார்...

Read more

இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழு இலங்கை வருகை

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ஐவர் அடங்கிய குழுவினர் டெல்லியிலிருந்து இன்று மாலை 4.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இந்து சமுத்திர...

Read more

யால தேசிய வனவிலங்கு பூங்கா திடீரென பூட்டு !!

யால தேசிய வனவிலங்கு பூங்காவை இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவுகின்ற கடும் வறட்சி காரணமாகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பூங்கா அதிகாரிகள்...

Read more

கோர விபத்தில் சிக்குண்டு ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் சம்பவயிடத்திலேயே பலி

இரத்தினபுரி படுகெதர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதோடு, 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு 11.50 மணியளவில் கார்...

Read more

பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் சாக்கடை சுத்தம் செய்யும் ஊழியர்கள்!

நெல்லை மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள், பாதுகாப்பு உபகரணம் எதுவும் இல்லாமல் சாக்கடையைச் சுத்தம் செய்துவருகின்றனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகள்...

Read more

ஒருபோதும் மன்னிப்பே கிடையாது – சசிகலா குடும்பம் பற்றி ஜெ

சசிகலா குடும்பம் பற்றி ஜெயலலிதா பேசிய வீடியோ பற்றிய சிடியை அமைச்சர் உதயகுமார் இன்று வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தலைமை...

Read more
Page 3896 of 4556 1 3,895 3,896 3,897 4,556