Easy 24 News

முதலமைச்சருக்கு எதிராக வழக்கு!

வடமாகாண முதலமைச்சரின் சட்டமுரணான செயற்பாடுகளை தெளிவுபடுத்தி என்னால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினால், 13 வது திருத்தச்சட்டம் தொடர்பான சில முக்கிய தீர்மானங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது...

Read more

பளையில் பாரிய குண்டு! 5 கிராமங்களை சேர்நத 546 குடும்பங்கள் வெளியேற்றம்

பளை – வேம்பொடுகேணிப் பகுதியில் பாரிய சேதத்தை ஏற்ப்படுத்தக் கூடிய குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதனால் பரபரப்பான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள அம்மன் ஆலயத்திற்கு...

Read more

மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் -அனர்த்த முகாமைத்துவ நிலையம்

நாட்டில் பல பிரதேசங்களில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு நேற்றுமுன்தினம் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது....

Read more

காணமல்போனோர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

காணமல்போனோர் சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க...

Read more

கிருசாந்தியின் நினைவு தினம்

படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று செம்மணியில் கடைப்பிக்கப்பட்டது. கிருசாந்தியுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களுக்கும் இதன் போது அஞ்சலி செலுத்தப்பட்டது....

Read more

கல்­லுண்­டாய் குப்பை மேடு திடீர் திடீ­ரென பற்றி எரி­கி­றது

யாழ்ப்­பா­ணத்­தின் கழி­வு­க­ளைக் கொட்­டும் இட­மான கல்­லுண்­டாய் குப்பை மேடு திடீர் திடீ­ரெ­னத் தீப்­பற்றி எரி­கி­றது. கடந்த ஒரு மாதத்­துக்கு மேலாக நடக்­கும் இந்த நிகழ்­வால் அந்­தப் பகுதி...

Read more

அரச பணியாளர்களின் அலுவலக நேரங்களில் மாற்றம்

பத்தரமுல்ல பிரதேசத்தில் செயற்படும் அரச நிறுவனங்களின் அலுவலக நேரங்கள் மாற்றப்படவுள்ளன என்று பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி முதல் காலை...

Read more

தீடீரென தீப்பற்றியது மோட்டார்சைக்கிள்

மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் நேற்று மாலை சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்,...

Read more

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டு: பெண் உட்பட 8 பேர் கைது

ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நயனமடம,சிறிகம்பல,தோப்புவ மற்றும் கொச்சிக்கடைப் பகுதிகளில் நடத்திய சிறப்பு...

Read more

அர்ஜுன் அலோசியஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலை

அர்ஜுன் அலோசியஸ் பினைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக முன்னர் குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக பிணைமுறி மோசடி...

Read more
Page 3885 of 4556 1 3,884 3,885 3,886 4,556