குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இவர் இதற்கு முன்னரும் குற்றப்...
Read moreசட்டத்தை நடைமுறைப்படுத்தும் முறைமை உயரிய தன்மையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க. பொலிஸ் துறையின் 151ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில்...
Read moreவங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களிலும் கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன்...
Read moreவவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வீட்டில் உறங்கியிருந்த பாடசாலை மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக...
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் மூன்று தினங்களுக்கு நாட்டின் ஆறு மாவட்டங்களில் மண்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய...
Read moreபுதிய தேசிய இறைவரி சட்டமூலத்தை நிறைவேற்றுவதன் ஊடாக 45 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்கு கிடைக்கும். மேலும் மக்கள் மீது சுமத்தும் வற் வரியையும் 2 வீதத்தினால்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் முன்னாள் தொலைத் தொடர்புகள் ஓழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு எதிராக நேற்று (07) கொழும்பு மேல்...
Read moreஇடைவெளியாகவுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தெரிவுக் குழு தலைமைப் பதவிக்கு முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பதவியிலிருந்த...
Read moreஇலங்கை இராணுவத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரிகளுக்கு பீல்ட் மார்ஷலும், அமைச்சருமான சரத் பொன்சேகா பல்வேறு விதத்தில் அழுத்தங்களை வழங்கி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சில அதிகாரிகளுக்கு எதிராக இராணுவத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள...
Read moreநீட் தேர்வு தொடர்பாக போராட்டம் நடைபெறுவதை தவிர்ப்பதற்காக சென்னை மெரினா கடற்கரைக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பாதல் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் மெரினா கடற்கரையில்...
Read more