Easy 24 News

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மாற்றம்!

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இவர் இதற்கு முன்னரும் குற்றப்...

Read more

சட்ட நடைமுறைப்படுத்தலில் உயரிய தன்மை வேண்டும் – ரணில்

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முறைமை உயரிய தன்மையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க. பொலிஸ் துறையின் 151ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில்...

Read more

வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எச்சரிக்கை.!

வங்­காள விரி­கு­டாவில் ஏற்­பட்­டுள்ள தாழ­முக்கம் கார­ண­மாக எதிர்­வரும் 24 மணித்­தி­யா­லங்­களில் நாட்டின் பல பாகங்­களிலும் கடு­மை­யான மழைவீழ்ச்சி பதி­வாகும் என வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எதிர்­வு ­கூ­றி­யுள்­ளது. அத்­துடன்...

Read more

வவுனியாவில் பாடசாலை மாணவியை காணவில்லை.!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வீட்டில் உறங்கியிருந்த பாடசாலை மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக...

Read more

ஆறு மாவட்­டங்­களில் மண்­ச­ரிவு, வெள்ள அபாயம்

நாட்டில் ஏற்­பட்­டுள்ள சீரற்ற கால­நிலை கார­ண­மாக எதிர்வரும் மூன்று தினங்­க­ளுக்கு நாட்டின் ஆறு மாவட்­டங்­களில் மண்­ச­ரிவு மற்றும் வெள்ளம் ஏற்­ப­டு­வ­தற்­கான அபாயம் இருப்­ப­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய...

Read more

புதிய இறைவரி சட்டத்தின் மூலம் 45 பில்லியன் ரூபா வருமானம்

புதிய தேசிய இறை­வரி சட்­ட­மூலத்தை நிறை­வேற்­று­வதன் ஊடாக 45 பில்­லியன் ரூபா வரு­மானம் அர­சாங்­கத்­திற்கு கிடைக்கும். மேலும் மக்கள் மீது சுமத்தும் வற் வரி­யையும் 2 வீதத்­தினால்...

Read more

லலித் வீரதுங்க, அனுஷ மீதான தீர்ப்பு : மேன் முறையீடு செய்வோம்- மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் முன்னாள் தொலைத் தொடர்புகள் ஓழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு எதிராக நேற்று (07) கொழும்பு மேல்...

Read more

இலங்கை கிரிக்கெட் நிறுவன தெரிவுக் குழு தலைமை பதவிக்கு அரவிந்த

இடைவெளியாகவுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தெரிவுக் குழு தலைமைப் பதவிக்கு முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பதவியிலிருந்த...

Read more

சரத் பொன்சேகா இராணுவ அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டு?

இலங்கை இராணுவத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரிகளுக்கு பீல்ட் மார்ஷலும், அமைச்சருமான சரத் பொன்சேகா பல்வேறு விதத்தில் அழுத்தங்களை வழங்கி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சில அதிகாரிகளுக்கு எதிராக இராணுவத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள...

Read more

மெரினாவில் அனுமதி மறுப்பு – பொதுமக்கள் அதிருப்தி

நீட் தேர்வு தொடர்பாக போராட்டம் நடைபெறுவதை தவிர்ப்பதற்காக சென்னை மெரினா கடற்கரைக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பாதல் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் மெரினா கடற்கரையில்...

Read more
Page 3884 of 4556 1 3,883 3,884 3,885 4,556