keahavam a dance ballet
Read moreநீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடந்து வரும் நிலையில், போராட்டங்கள் நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில்...
Read moreஎதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலிருந்து பாடசாலை மாணவர்களுக்கான இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான காப்புறுதித் திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சுரக்ஸா என்ற பெயரில்...
Read moreமியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை கண்டித்தும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம்...
Read moreயாழ் நகருக்கு அண்மையாக உள்ள உணவகம் ஒன்றில் நேற்றிரவு வாங்கப்பட்ட பார்சல் ஒன்றில் பல்லி இருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நபர் ஒருவர் நேற்றிரவு தமது பிள்ளைகளுக்கு வாங்கிய...
Read moreயாழ் பல்கலைக் கழக பெண் ஊழியர் ஒருவருடன் பல்கலைக் கழக நிர்வாக அதிகாரிகள் இருவர் தகாத முறையில் நடந்த கொண்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் பல்கலையில்...
Read moreபத்தரமுல்லை ரொபட் குணவர்தன மாவத்தையில் முன்னெடுத்து செல்லப்பட்டுள்ள விபச்சார நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில் இரு பெண்கள் உட்பட முகாமையாளர் ஒருவர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார். தலங்கம காவற்துறைக்கு...
Read moreகிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த வாள்வெட்டுச் சம்பவம் நேற்றைய தினம்...
Read moreவிரிவு படுத்தப்படவுள்ளது இலவச வை-பை வழங்கும் திட்டம்!! இலங்கை பூராகவும் இலவச வை-பை (இணைய வசதி) வழங்கும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது என்று கூறப்படுகின்றது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட...
Read moreமுன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று நடந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில்...
Read more