Easy 24 News

அலை ஓசையைக் கணித்த அசாதாரண மனிதர்

பிரேசிலைச் சேர்ந்த 24 வயது டெரெக் ரபெலோ, உலகின் முதல் பார்வையற்ற தொழில்முறை அலை சறுக்கு விளையாட்டு வீரர்! இவரது அப்பா அலை சறுக்கு விளையாட்டுகளில் உலக...

Read more

பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கியது: 11 இந்தியர்களை காணவில்லை

பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் நேற்று அதிகாலை மூழ்கியது. இதில் பணியாற்றிய 15 இந்தியர்களை ஜப்பானிய கடலோர காவல் படையினர் மீட்டனர். அதே...

Read more

மனுஸ் தீவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படும் யாழ் இளைஞரின் சடலம்!

மனுஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் உயிரிழந்துள்ள யாழ் இளைஞனின் சடலம் இன்றைய தினம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. யாழ்பாணம், சாவகச்சேரி, அல்லாரை தெற்கு...

Read more

உலகெங்கும் உள்ள பல்கலைக்கழகங்கள் அகதிகளின் கல்விக்கு உதவக் கோரிக்கை

உலகெங்கும் உள்ள பல்கலைக்கழகங்கள் அகதிகளின் கல்விக்கு மேலும் பல உதவிகளை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச உயர்கல்வி மாநாட்டில் எழுந்துள்ளது. உலகில் உள்ள...

Read more

‘அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியா சேராது’

'அணு ஆயுதம் அற்ற உறுப்பு நாடாக, என்.பி.டி., எனப்படும், அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் சேர்வதற்கான வாய்ப்பு இல்லை' என, இந்தியா, திட்டவட்டமாக கூறியுள்ளது. அமெரிக்காவின்...

Read more

இந்திய தொழிலதிபருக்கு சிங்கப்பூரில் சிறை தண்டனை

சிங்கப்பூரில், நர்சை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இந்திய தொழிலதிபருக்கு, மூன்றுபிரம்படி மற்றும் ஏழு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர், பிள்ளை ஷ்யாம் குமார்...

Read more

வங்கி கணக்கு, ‘ஹேக்கிங்’ : இந்தியர்கள் மீது சந்தேகம்

தைவான் நாட்டு வங்கியின் இணையதளத்தில் புகுந்து, 'ஹேக்கிங்' செய்து, 390 கோடி ரூபாய் திருடிய கும்பலைச் சேர்ந்த குற்றவாளியுடன், இரண்டு இந்தியர்களுக்கு தொடர்பு உள்ளதாக, இலங்கை போலீசார்...

Read more

பம்பலப்பிட்டி ரயில் நிலைய மேம்பாலத்தின் கூரை விழுந்து, கடும் வாகன நெரிசல்.!

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்குத் தொடரலாம் என வானிலை அவதான நிலையம் மக்களை எச்சரித்துள்ளது. மேலும், காற்றுடன் கூடிய மழையின்...

Read more

எனது பொறுமையை, சோதிக்க வேண்டாம் – ரணில் சீற்றம்

"மக்களின் தேவை கருதி பணியாற்ற முடியாவிட்டால் விலகிவிடுங்கள். எனது பொறுமையை சோதிக்க வேண்டாம். புதியவர்களை நியமித்து நாம் அடுத்த கட்டப் பணிகளை முன்னெடுக்கிறோம்" என்று பிரதமர் ரணில்...

Read more

ரணிலின் வாக்குறுதி புஷ்வாணமாகியுள்ளது – ஹரீஸ்

இன்று காலை சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைமையிலான குழு ஓன்று சாய்ந்தமருது நகர சபை விடயம் தொடர்பாக அமைச்சர் ஹக்கீம்யை சந்திக்க சென்றிருந்தனர். இன்று காலை 6.30...

Read more
Page 3843 of 4556 1 3,842 3,843 3,844 4,556