சவூதி அரேபியாவில் பொய்க் குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்து வந்த இலங்கையருக்கு அமைச்சர் தலதா அத்துகொரளவின் தலையீட்டின் மூலம் நஷ்டஈடு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இது...
Read moreசிறிலங்காவுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையிலான உறவு தொடர்பாக கருத்து வெளியிடுவதற்கு அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது என்று லங்கா சமசமாசக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ...
Read moreஅரசியல் கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்காத சிறிலங்கா அதிபருக்கு எதிராக இன்று யாழ்ப்பாணத்தில் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், மைத்திரிபால சிறிசேன இன்று காலை...
Read moreவடக்கில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டுமென்றால் தெற்கில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ வீரர்களை விடுவிக்கவேண்டியது அவசியமாகும். இல்லாவிடின் வடக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை...
Read moreஅரசியல் இலாபங்களுக்காக வடக்கில் எத்தகைய ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டாலும் பாரதூரமான குற்றச் செயல்களுடன் தொடர்புள்ள எல்.டீ.டீ.ஈ சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன்...
Read moreயாழ். குடாநாட்டில் தேங்காயின் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் சந்தைகளிலும் தேங்காயின் வரத்து வெகுவாகக் குறைவடைந்து காணப்படுகிறது. தேங்காய் விலை அதிகரிப்பால் பல வர்த்தக நிலையங்கள் தேங்காய்...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத்...
Read moreதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகே காங்கேசன்றை வீதியில் கறுப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தப்பட்டது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன...
Read moreஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் மன்னார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான பி.ஏ.சூசைதாசன் தனது 84ஆவது வயதில் நேற்றுக் காலமானார். மன்னார், வங்காலையைச் சொந்த இடமாகக் கொண்ட சூசைதாசன்...
Read moreவீட்டில் தனித்திருந்த மூதாட்டியைத் தாக்கிய திருடர்கள் அவரது கண்களைக் கட்டிவிட்டு அணிந்திருந்த மோதிரங்கள், வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களைக் கொள்ளையிட்டுச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று...
Read more