Easy 24 News

தமிழர்களை குற்றவாளிகளாக்க முடியாது: பஷில் ராஜபக்ஷ

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் கொடூரமாக செயற்பட்டதால், ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களையும் குற்றவாளிகளாக கூற முடியாதென முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் பிரதான...

Read more

குக்கிலேகங்க நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

தொடர்ச்சியாக பெய்துவரும் மழையின் காரணமாக குக்கிலேகங்க நீர்த்தேக்கத்தின் வான் கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதனால், அகலவத்த, பாலிந்தநுவர, பதுரெலிய மற்றும் இங்கிரிய பிரதேசங்களில் தாழ்நிலப்பகுதியில் வாழும் மக்கள்...

Read more

வெள்ளைவானில் கடத்தப்பட்ட மகன்: சோகத்தில் தாய் மரணம்

கடந்த ஆட்சிக்காலத்தில் கொழும்பில் வைத்து கடத்தப்பட்ட தனது மகனையும் கணவனையும் 10 வருடங்களாக தேடி வந்த மன்னாரைச் சேர்ந்த தாயொருவர், இறுதிவரை அவர்களை காணாது மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்....

Read more

பொதுஜன பெரமுனவுடன் 18 கட்சிகள் கலந்துரையாடல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் தேர்தலில் ஏனைய கட்சிகளுடன் போட்டியிடுவது தொடர்பில், ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் தற்போழுது நடைபெற்று வருவதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதேச சபை...

Read more

கப்பம் பெற முயற்சித்த 3 பேர் கைது

கப்பம் பெற முயற்சித்த ஒருவர் கொட்டாவை, பன்னிப்பிட்டிய மாக்கும்புர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் தொலைபேசி மூலம் அச்சுறுத்தி கப்பம் பெற முயற்சித்துள்ளதாக பொலிஸார்...

Read more

சீரற்ற காலநிலை தொடரும், சில பிரதேசங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை

கடல் பிரதேசங்களில் வலுவான காற்று எதிர்பார்க்கப்படுவதாகவும், மேற்கு, சப்ரகமுவ, வடமேல், வடக்கு, காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 தொடக்கம் 150 மில்லி மீற்றர் மழை...

Read more

2014 இல் 4800 பேர் மதமாற்றமாம் !

சிங்கள பௌத்த மக்களை இந்நாட்டில் சிறுபான்மையாக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், கடந்த 2014 ஆம் ஆண்டில் மாத்திரம் சிங்கள யுவதிகள் 4800 பேர் இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது....

Read more

எதிஹாட் விமானத்தில் புகை எச்சரிக்கை விளக்கு எரிந்ததால் அவசரமாக தரை இறக்கம்

அபுதாபியில் இருந்து சிட்னி புறப்பட்ட எதிஹாட் விமானத்தில் புகை எச்சரிக்கை விளக்கு எரிந்ததால் அவசரமாக தரை இறக்கப்பட்டது. ஈ.ஒய் 450 விமானமானது அபுதாபியில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி...

Read more

அண்டார்டிகாவில் உணவின்றி பட்டினியால் செத்து மடியும் பென்குயின் குஞ்சுகள்

கிழக்கு அண்டார்டிகாவில்  பென்குயின்கள் கொத்து கொத்தாக இறப்பது பேரழிவு என்று சூழ்நிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அடேலி வகை பென்குயின்களின் பிறந்த இரண்டு குஞ்சுகளைத் தவிர அனைத்து பென்குயின்...

Read more

இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளர் ஒருவர் வெளிநாட்டில் கைது

இலங்கை புகலிட கோரிக்கையாளர் ஒருவரை இந்தோனேஷியா பொலிஸார் கைது செய்துள்ளனர். போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாதன் பார்தீபன் என்ற...

Read more
Page 3842 of 4556 1 3,841 3,842 3,843 4,556