உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் தாம் கேரியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று...
Read moreபிரித்தானியாவைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுவன் ஒருவர் தனக்கு மனைவி ஒருவர் கிடைத்தால் போதும் என்று கூறியுள்ளமையானது அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பெற்றோரைப் பிரிந்து...
Read moreஅம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சீன நிறுவனம் இலங்கை அரசிடம் முழுமையான வரிச்சலுகை கோரியுள்ளதால் அதை வழங்குவதா? இல்லையா? என்ற விடயத்தில் தேசிய அரசுக்குள் கடும் கருத்து...
Read moreஹற்றன் குடாகமப் பகுதியில் இன்று அதிகாலை மண்மேடு சரிந்து விழுந்த இடரில் வீடொன்று பகுதியளவில் சேதடைந்துள்ளது எனத் தெரிக்கப்பட்டது. மண் மேடு சரிந்து விழுந்ததை அவதானித்த வீட்டில்...
Read more20 நாள்களாகத் தொடர்ச்சியாக உணவு எதனையும் எடுத்துக் கொள்ளாததை அடுத்து அவர்களின் உடல் நிலை பலவீனமடைந்தது. அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மூன்று தமிழ்...
Read moreகொழும்பிலிருந்து வவுனியாவுக்கு பொருள்களை ஏற்றிச் சென்ற ஹன்ரர் வாகனம் பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் இருவர் காயமடைந்தனர் எனத் தெரியவருகிறது. வவுனியா குருந்துப்பிட்டிப் பிரதேசத்தில் இன்று அதிகாலை...
Read moreகடந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் வாக்கெடுப்பில் இடம்பெற்ற ஊழலில் தனக்கும் தொடர்பு உள்ளது என்பதை பிரிட்டிஷ் கொலம்பியாவின் முன்னாள் லிபரல் அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு இயக்குனர்...
Read moreவடஅமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் அனுகூலங்கள் சீராக பகிரப்படவேண்டும் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார். மெக்சிகோவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பிரதமர் நேற்று (வெள்ளிக்கிழமை)...
Read moreரொறன்ரோ விலங்குக் காட்சிச் சாலையில் இருந்த இரட்டை பன்டா குட்டிகள் வெள்ளிக்கிழமை தமது இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் குறித்த இரண்டு பன்டா குட்டிகளும்...
Read moreசட்டத்தை மீறி செயற்படுபவர்கள் மீது தாக்குதல் நடத்தி கட்டப்படுத்துவதில் எவ்வித தவறும் இல்லையென அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர்...
Read more