Easy 24 News

திருடப்பட்ட 2 கோடி ரூபா பெறுமதியான பேருவளை வர்த்தகரின் கல் மீட்பு

பேருவளை மாணிக்கக் கல் வர்த்தகருக்குச் சொந்தமான இரண்டு கோடியே 11 லட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கல்லைத் திருடியவர் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா...

Read more

பாகிஸ்தானை வெற்றி கொள்ள விசேட நடவடிக்கை

பாகிஸ்தானுடன் நடைபெற்று வரும் ஒரு நாள் போட்டித் தொடருக்கான, அணியைப் பலப்படுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விசேட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வகையில், அடுத்த போட்டியில்...

Read more

தேவைப்படின் பிரதமரிடமும் விசாரணை

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் நேற்று 17 நிறைவடைந்துள்ளதாக அவ்வணைக்குழுவின்...

Read more

கொழும்பு பல்கலைக்கழக கலைப்பீடம் 23 ஆம் திகதி வரை பூட்டு

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக அப்பல்கலைக்கழக கலைப்பீட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் நடைபெற மாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

பொண்ணுங்க எல்லாம் #MeToo என்று ஏன் ட்வீட் செய்கிறார்கள் தெரியுமா?

உலக பெண்கள் #MeToo என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட்டி வருவதை பார்த்தீர்களா? ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட நடிகைகள் ஒவ்வொருவராக பேசத் துவங்கியுள்ளனர். அவர் தங்களை...

Read more

இலங்கையில் தற்கொலை வீதம் உயர்ந்துள்ளது

உளமருத்துவர் திலினி ராஜபக்ஷ தனது அறிக்கையில் இலங்கை சனத்தொகையில் 100000 க்கு 14 அல்லது 15 பேர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார். 1997 ஆண்டில்...

Read more

மெய்ப்பாதுகாவலரிடம் தனது பாதணியை சுத்தம் செய்யக்கொடுத்த பொலிஸ் மா அதிபர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் பூஜிதஜெயசுந்தர யாழ்ப்பானம் இந்துக் கல்லூரி வீதியில் பலர் மத்தியில் தான் அணிந்திருந்த பாதணியை அவருடைய மெய்ப் பாதுகாவலர்...

Read more

சுற்றாடலைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் தாமதமின்றி அமுல்படுத்தப்படும்… – ஜனாதிபதி

எதிர்கால சந்ததியினருக்காக சுற்றாடலைப் பேணுவதற்கும் சுற்றாடலைப் பாதுகாப்பதற்கும் நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டிய சகல செயற்திட்டங்களும் தாமதமின்றி நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். நேற்று (16) முற்பகல்...

Read more

சிறைச்சாலையில் நாமலுக்கு, ஏற்பட்ட துயரம்

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற நாமல் ராஜபக்ஷ தொடர்பில் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற எதிர்ப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் உள்ளிட்ட குழுவினர்...

Read more

அதிகாலையில் கட்டுநாயக்காவில், காத்திருந்த நைஜீரிய ஜனாதிபதி

நைஜீரிய நாட்டு ஜனாதிபதி மொஹமட் இசோபு திடீரென இலங்கை விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார். நைஜீரிய ஜனாதிபதி பயணித்த விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென தரையிறங்கியுள்ளது. சுமார்...

Read more
Page 3836 of 4556 1 3,835 3,836 3,837 4,556