Easy 24 News

மஹிந்தவை மீண்டும் பதவிக்கு கொண்டுவர, 3 தமிழ் அரசியல்வாதிகள் முயற்சி

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பதவிக்கு கொண்டுவர முயற்சிக்கின்றார்களா என்று சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கத்திடம் நேரடியாகவே கேள்வி எழுப்புவதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா...

Read more

இலங்கை வங்கிகளுக்கு, ஹெக்கர்களினால் பாரிய அச்சுறுத்தல்

இலங்கையின் வங்கி கட்டமைப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள வங்கிகளின் கணணி கட்டமைப்புக்குள் ஹெக்கர்கள் ஊடுருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, சந்தேகிப்பதனால் வங்கி பாதுகாப்பு பிரிவுகள் ஆயத்தமாக...

Read more

ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை ஒழிக்கவே, முன்கூட்டி தேர்­தலை நடத்தினேன் – மஹிந்த

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை ஒழிப்­ப­தற்கு தனக்கு போது­மான கால அவ­காசம் இருக்­க­வில்­லை­யென்றும் அதை ஒழிக்கும் முக­மா­கவே தனது இரண்­டா­வது பதவிக்காலம் முடி­வ­டை­வ­தற்கு இரு வரு­டங்கள் மீதி­யாக...

Read more

வடக்கில் கடற்படையின் நடவடிக்கை 10 மடங்கு அதிகரிப்பு, அதிவேகப் பீரங்கிப் படகுகளும் நிறுத்தம்

கடந்த இரண்டு மாதங்களில், வடக்கில் கடற்படையின் நடவடிக்கைகள் பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார். “கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட...

Read more

காத்தான்குடியை கைப்பற்ற, முஸ்லிம் காங்கிரஸ் திட்டம்

எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை காத்தான்குடியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் மேலும் பலப்படுத்தி வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்வது தொடர்பாகவும்,எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை மையப்படுத்தி...

Read more

ரவிக்கு எதிராக சாட்சியமளித்தவருக்கு அச்சுறுத்தல், நாட்டிலிருந்து வெளியேறினார்

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, குத்தகைக்குப் பெற்ற சொகுசு வீட்டின் உரிமையாளரான அனிகா விஜேசூரிய, அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. ரவி கருணாநாயக்க...

Read more

மியன்மாரில் உள்ள, முழு முஸ்லிம்களுக்கும் ஆபத்து!

துன் கீ, மியான்மரில் பிறந்து வளர்ந்தவர். ஜுண்ட்டா ராணுவ ஆட்சியின் போது, ஜனநாயகத்திற்காக வீதியில் இறங்கி போராடிய அவர், பத்து ஆண்டுகள் சிறையில் இருந்தார். இன்று அவர்,...

Read more

கண்ணீரிலிருந்து மின்சாரம்!!

தண்ணீரில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை அனைவரும் அறிவோம். அதேபோல், நமது கண்களில் இருந்து வெளியேறும் கண்ணீரிலும் மின்சக்தியை உருவாக்கும் நுண்ணிய நொதிப்பொருள் உள்ளது. இந்த...

Read more

“ஒவ்வொரு இந்தியனும் தனக்குத்தானே, கேட்டுக்கொள்ளும் படு கேவலமான கேள்வி..”

அக்லாக் படுகொலை கொலைகாரர்களுக்கு அரசு வேலை வழங்கியுள்ள உ.பி அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக TNTJ பொதுச்செயலாளர் சையது இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

Read more

சிறைச்சாலையை திறந்துவைக்க மறுத்த ஜனாதிபதி

கைதிகளுக்கான சிறப்பு வசதிகளைக் கொண்ட- அனைத்துலக தர நியமங்களுக்கேற்ப கட்டப்பட்ட சிறிலங்காவின் முதல் சிறைச்சாலை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள அங்குணுகொலபெலஸ்ஸவில் இந்த சிறைச்சாலை...

Read more
Page 3837 of 4556 1 3,836 3,837 3,838 4,556