மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பதவிக்கு கொண்டுவர முயற்சிக்கின்றார்களா என்று சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கத்திடம் நேரடியாகவே கேள்வி எழுப்புவதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா...
Read moreஇலங்கையின் வங்கி கட்டமைப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள வங்கிகளின் கணணி கட்டமைப்புக்குள் ஹெக்கர்கள் ஊடுருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, சந்தேகிப்பதனால் வங்கி பாதுகாப்பு பிரிவுகள் ஆயத்தமாக...
Read moreநிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு தனக்கு போதுமான கால அவகாசம் இருக்கவில்லையென்றும் அதை ஒழிக்கும் முகமாகவே தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு இரு வருடங்கள் மீதியாக...
Read moreகடந்த இரண்டு மாதங்களில், வடக்கில் கடற்படையின் நடவடிக்கைகள் பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார். “கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட...
Read moreஎதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை காத்தான்குடியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் மேலும் பலப்படுத்தி வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்வது தொடர்பாகவும்,எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை மையப்படுத்தி...
Read moreமுன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, குத்தகைக்குப் பெற்ற சொகுசு வீட்டின் உரிமையாளரான அனிகா விஜேசூரிய, அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. ரவி கருணாநாயக்க...
Read moreதுன் கீ, மியான்மரில் பிறந்து வளர்ந்தவர். ஜுண்ட்டா ராணுவ ஆட்சியின் போது, ஜனநாயகத்திற்காக வீதியில் இறங்கி போராடிய அவர், பத்து ஆண்டுகள் சிறையில் இருந்தார். இன்று அவர்,...
Read moreதண்ணீரில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை அனைவரும் அறிவோம். அதேபோல், நமது கண்களில் இருந்து வெளியேறும் கண்ணீரிலும் மின்சக்தியை உருவாக்கும் நுண்ணிய நொதிப்பொருள் உள்ளது. இந்த...
Read moreஅக்லாக் படுகொலை கொலைகாரர்களுக்கு அரசு வேலை வழங்கியுள்ள உ.பி அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக TNTJ பொதுச்செயலாளர் சையது இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
Read moreகைதிகளுக்கான சிறப்பு வசதிகளைக் கொண்ட- அனைத்துலக தர நியமங்களுக்கேற்ப கட்டப்பட்ட சிறிலங்காவின் முதல் சிறைச்சாலை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள அங்குணுகொலபெலஸ்ஸவில் இந்த சிறைச்சாலை...
Read more