தீபாவளி தினத்தன்று பதுளை மாவட்டத்தின் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடிவிடுவதற்கு கலால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் மதுவரி மற்றும் கலால்...
Read moreஉள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வெற்றி கொள்ளச் செய்வதற்கான திட்டங்களை வகுக்க சகல கட்சி உறுப்பினர்களையும் கொழும்புக்கு அழைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ...
Read moreமத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் மௌனம் சாதிக்க மாட்டார் என தான் நம்புவதாக தூய ஹெல உறுமய கட்சியின் தலைவர்...
Read moreதேசிய நல்லிணக்கம் உண்மையாகவே தெற்கில் நிலைபெற வேண்டுமானால், வடக்கில் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த சின்னங்களை அழிக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என வடக்கு மற்றும் வட...
Read moreசீனாவின் தியாங்காங் என்ற விண்வெளி ஆய்வுக்கூடம் தரைக்கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்ததால் அது பூமியின் மீது விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு தியாங்காங் என்ற...
Read moreஉலகின் முக்கிய நகரங்கள் எல்லாம் டெல்லியில் தனியார் நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு, உலகில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நகரங்கள் எது என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகில் உள்ள...
Read moreசாரதி பயிற்சி நிலையம் ஒன்றுக்குள் கூரை பிரித்து உள் நுழைந்த திருடன் சி.சி.டி.வி கமெராவையும் பொருட்படுத்தாது, கமெராவை அவதானித்தவாறே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது பதிவாகியிருப்பதாக, பொலிஸார் தெரிவித்தனர்....
Read moreஏர் ஏசியா விமானத்தில் காற்றழுத்தம் குறைந்ததால் நடுவானில் பயணிகளுக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தோனேசியா புறப்பட்ட ஏர் ஏசியா விமானம், 32 ஆயிரம் அடி...
Read moreமியான்மரில் ராணுவ நடவடிக்கைக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து தப்பி அண்டை நாடான வங்க தேசத்தில ்தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதில் பலர் இந்தியாவிலும் அடைக்கலம் தேடி...
Read more“பேய்கள், பிசாசுகள் வந்துவிடும் என்பதற்காகத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் துன்பம், துயரம், அவலத்தைச் சுமந்தபடி வாழமுடியாது. அவர்களது துயரத்துக்கு ஒரு தீர்வு விரைந்து எட்டப்படவேண்டும். இனியும் அவர்கள்...
Read more