மானை சுடுவதாக நினைத்து பெண்மணி ஒருவரை சுட்ட சம்பவம் ஒன்று வடக்கு Aveyron இல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்...
Read moreவவுனியா மேல்நீதிமன்றத்தில் 4 வருடங்களாக இடம்பெற்ற வழக்கை சட்டமா அதிபர் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது வழக்கை மீளவும் வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு வலியுறுத்தியும்...
Read moreஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. வடக்கிலுள்ள அரசியல் கைதிகளின் பிரச்சினை குறித்து...
Read moreமுல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு நகர மத்தியில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலருமே பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்...
Read moreதமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனினால் நாளை (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து...
Read moreஇலங்கை ராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் ‘ நந்திக் கடலை நோக்கிய பாதை’ (Road to...
Read moreலம்போர்கினி பெட்ரோல் கார், ரோபோட், ஆண்ட்ராய்டு ஆஃபீசர்களை தொடர்ந்து பறக்கும் மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்த துபாய் போலீஸ் துறை முடிவு செய்துள்ளது. உலக நாடுகளை அதீத தொழில்நுட்ப பயன்பாடுகளினால்...
Read moreமிக விரைவில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை அறிமுகம் செய்யப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு ரத்மலானையில்...
Read moreபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வெளிநாட்டவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து...
Read moreசுவிட்ஸர்லாந்திலிருந்து இரண்டு தசாப்பதங்களுக்கு பின்னர் நாடு திரும்பிய தமிழ் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு சுவிட்ஸர்லாந்திலிருந்து இலங்கையை வந்தடைந்த...
Read more