Easy 24 News

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை – பூஜித்

நீதிமன்ற உத்தவை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்துபவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read more

காணமல்போன பெண்களில் இருவா் சரண்

கடந்த வாரம் முதல் காணாமல் போயிருந்த மூன்று பெண்களில் இருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். 19 வயதுடைய வத்சலா பெரேரா மற்றும் அவரது...

Read more

பேருந்து சாரதிகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை

அட்டவணையிடப்பட்ட நேரத்துக்கு, பயண இலக்கை அடையாத பேருந்து சாரதிகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – இவ்வாறு மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பொதுமுகாமையாளர் ஜகத்...

Read more

ஊர்ப் பிள்­ளை­க­ளைச் சாவ­டித்து அதிலே அர­சி­யல் செய்­யா­தீர்­கள்!

தேர்­த­லில் இழந்த பத­வி­க­ளை­யும், அர­சி­யல் கதி­ரை­க­ளை­யும் மீண்­டும் பிடிப்­ப­தற்­காக அர­சி­யல் கைதி­க­ளின் உயிரைப் பயன்­ப­டுத்தி ஊர்ப் பிள்­ளை­க­ளைச் சாவ­டித்து அதில் அர­சி­யலை செய்ய வேண்­டாம் என்று கஜேந்­தி­ர­கு­மார்...

Read more

அரசியல் கைதிகள் விடயத்தில் சம்­பந்­தன் காட்டம்

பயங்­க­ர­வா­தத் தடைச்­சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்­டுத் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் கைதி­கள் தனிப்­பட்ட முறை­யில் குற்­றச் செயல்­க­ளில் ஈடு­ப­ட­வில்லை. அவர்­கள் அத்­த­கைய செயல்­க­ளில் ஈடு­பட்­ட­மைக்கு ஓர் பின்­னணி...

Read more

‘‘எமது உயி­ருக்கு ஏதா­வது நிகழ்ந்­தால் நாமே பொறுப்பு’’

‘‘எமது உயி­ருக்கு ஏதா­வது நிகழ்ந்­தால் நாமே பொறுப்பு’’ என்ற கடி­தத்தை சிறைச்­சாலை மருத்­து­வ­ரி­டம் எழு­திக் கொடுத்து விட்டு, மூன்று தமிழ் அர­சி­யல் கைதி­க­ளும் சிறைக்­குத் திரும்பி­யுள்­ளனர். வவு­னி­யா­வில்...

Read more

9 கிலோ கஞ்­சா­வு­டன் 4 இளை­ஞர்­கள் கைது

கஞ்­சாவை உடைமை­யில் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்ட இளை­ஞர்­கள் நால்­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு வவு­னியா நீதி­மன்ற நீதிவான் உத்­த­ர­விட்­டார். வவு­னியா- கன­க­ரா­யன் குளத்­தி­லி­ருந்து காரொன்­றில் கஞ்சா கடத்­தப்­பட்­டது...

Read more

முஸ்லிம் அரசாங்க அதிபரை – நல்லாட்சி தரவில்லை !!

நான் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் இணையும்போது இரண்டு மாவட்டங்களுக்காவது அரசாங்க அதிபரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன் அதற்கு அவர்களும் இணங்கினார்கள் என்றாலும் இரண்டு வருடங்கள் கடந்தும்...

Read more

விமான நிலையத்திற்குள், சுற்றித்திரிந்த 60 பேர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த 60 பேரை, கட்டுநாயக்க குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்து, மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும், தலா...

Read more

விசேட நீதிகள் எதுவும் இல்லை, நாட்டில் ஒரு சட்டமே உள்ளது – பூஜித்

நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் அனைவருக்கும் எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். மேலும், “வடக்குக்கு ஒரு...

Read more
Page 3835 of 4556 1 3,834 3,835 3,836 4,556