நண்பர்களுடன் பட்டாசு வெடிக்க வைத்துக் கொண்டிருந்த 9 வயதுடைய சிறுவன் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்தான் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச்...
Read moreசெவ்வாய்க்கிழமை, அரசியல்வாதிகளை தாக்க திட்டமிட்ட 10 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்கள் 17 தொடக்கம் 25 வயதுடயவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்படவர்களில், 9...
Read moreஉள்ளுராட்சி சபை மற்றும் மாகாண சபை ஆகிய தேர்தல்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் கூட்டணியாக போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர்...
Read moreமாகாண சபைகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தெரிவு செய்யும் தேர்தல் தொகுதிகளை உருவாக்குவது தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்கள் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு எல்லை நிர்ணய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது....
Read moreகாலி, மாத்தறை உள்ளிட்ட தெற்கின் பல பிரதேசங்களிலும் நேற்று இரவு 9.00 மணியளவில் வெடிப்பு சத்தம் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, குறித்த சத்தத்துடன் கடல் பகுதிகளில்...
Read moreசட்டவிரோதமான முறையில் மாடு ஏற்றிச் சென்ற வேன் ஒன்றை அட்டுலுகம, மாறாவ பிரதேசத்தில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்து பிடித்துள்ளனர். மாட்டை ஏற்றிச் சென்ற வேன் பொலிஸ்...
Read moreஅமைச்சுப் பதவியிலிருந்து விலகியாவது தற்பொழுது நிறைவடைந்து வரும் மத்திய வங்கி முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வதாக ஐக்கிய மக்கள்...
Read moreபுதிய அரசியல் யாப்பொன்று நாட்டுக்குத் தேவையற்றது என தெரிவித்து அஸ்கிரிய பீடம் மற்றும் மல்வத்து பீடம் என்பவற்றின் மகாநாயக்கர்கள் இணைந்து விசேட அறிவித்தல் ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளனர்....
Read moreஇன்று தீபாவளிக்கு முதல்நாள் என்பதால் பொருட்கொள்வனவிற்காய் சங்கானை நகரில் மக்கள் அதிகளவில் கூடடியதால் பெரும் சன நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர். இருந்தபோதிலிலும்...
Read moreஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுத்து மூல அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக்...
Read more