Easy 24 News

எதிர்வரும் 23ம் திகதி முதல் இராணுவ பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு

எதிர்வரும் 23ம் திகதி முதல் இராணுவ பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்திலிருந்து முறையாக விலகிக் கொள்ளாத, இராணுவ சேவையிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட உள்ளது....

Read more

மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ ல.சு.கட்சிக்கு ஆதரவு வழங்க நிபந்தனை- மஹிந்தானந்த தகவல்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சகலரும் முதலில் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகி, கூட்டு எதிர்க் கட்சியில் வந்து இணைந்து கொண்டால்...

Read more

ஊடகங்களில் மகாநாயக்கரின் புகைப்படம்: பிரதமரின் கூற்றுக்கு அஸ்கிரிய பதிவாளர் பதில்

சங்க சபைகளின் தீர்மானங்களை வெளியிடும் போது மகாநாயக்கர்களின் புகைப்படங்களை வெளியிடுவதில் தவறில்லையெனவும், சங்க சபைகளுக்கு தலைமை தாங்குபவர்கள் அவர்களே எனவும் சியம் மகா பீடத்தின் அஸ்கிரி மகா...

Read more

நாட்டைப் பிரிக்கும் அரசியல் யாப்பு- அஸ்கிரிய பதிவாளர் தலைமையில் நூல் வெளியீடு

புதிய அரசியல் யாப்பு எனும் போர்வையில் நாட்டைப் பிரிக்கும் முறைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் நுால் வெளியீட்டு நிகழ்வு சியம் மகா பீடத்தின் அஸ்கிரி மகா விகாரை பிரிவின்...

Read more

ஜே.ஆர். இன் பேரன் தேர்தலில் ஸ்ரீ ல.சு.க.யில் போட்டி

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் கொழும்பு நகர சபைக்கு போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன் பிரதீப் ஜயவர்தன...

Read more

சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

வடமாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் நேற்று  பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். அவர்கள் இதன்போது தமது கோரிக்கைகளை ஜனாதிபதியிடம்...

Read more

மதனமோகன லேகிய விற்பனையின் ஈடுபட்ட ஒருவர் கைது

கிண்ணியா, புஹாரியடி பகுதியில் போதை தரும் மதனமோகன லேகிய விற்பனையின் ஈடுபட்ட ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. 45 வயதுடைய குடும்பத் தலைவர் ஒருவரே...

Read more

ஐந்து கிலோ எடைக்கு அதிகமான தங்க ஆபரணங்களை கடத்தி வந்தவர் கைது

ஐந்து கிலோ எடைக்கு அதிகமான தங்க ஆபரணங்களை கடத்தி வந்த சந்தேக நபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைது...

Read more

மரமுந்திரிகை உற்பத்தியை ஊக்குவிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை

மரமுந்திரிகை உற்பத்தியை ஊக்குவிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கென விவசாயிகளுக்கு மானிய விலையில் உர வகைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான திட்டத்தின்...

Read more

அர­சி­யல் கைதி­கள் குறித்து மைத்­தி­ரி­யு­டன் இன்று பேச்சு

உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவ­ரின் விவ­கா­ரம் தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ வு­டன் இன்று இரண்டு தரப்­புக்­கள் சந்­திப்­புக்­களை நடத்­த­வுள்­ளன....

Read more
Page 3833 of 4556 1 3,832 3,833 3,834 4,556