எதிர்வரும் 23ம் திகதி முதல் இராணுவ பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்திலிருந்து முறையாக விலகிக் கொள்ளாத, இராணுவ சேவையிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட உள்ளது....
Read moreஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சகலரும் முதலில் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகி, கூட்டு எதிர்க் கட்சியில் வந்து இணைந்து கொண்டால்...
Read moreசங்க சபைகளின் தீர்மானங்களை வெளியிடும் போது மகாநாயக்கர்களின் புகைப்படங்களை வெளியிடுவதில் தவறில்லையெனவும், சங்க சபைகளுக்கு தலைமை தாங்குபவர்கள் அவர்களே எனவும் சியம் மகா பீடத்தின் அஸ்கிரி மகா...
Read moreபுதிய அரசியல் யாப்பு எனும் போர்வையில் நாட்டைப் பிரிக்கும் முறைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் நுால் வெளியீட்டு நிகழ்வு சியம் மகா பீடத்தின் அஸ்கிரி மகா விகாரை பிரிவின்...
Read moreஎதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் கொழும்பு நகர சபைக்கு போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரன் பிரதீப் ஜயவர்தன...
Read moreவடமாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். அவர்கள் இதன்போது தமது கோரிக்கைகளை ஜனாதிபதியிடம்...
Read moreகிண்ணியா, புஹாரியடி பகுதியில் போதை தரும் மதனமோகன லேகிய விற்பனையின் ஈடுபட்ட ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. 45 வயதுடைய குடும்பத் தலைவர் ஒருவரே...
Read moreஐந்து கிலோ எடைக்கு அதிகமான தங்க ஆபரணங்களை கடத்தி வந்த சந்தேக நபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைது...
Read moreமரமுந்திரிகை உற்பத்தியை ஊக்குவிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கென விவசாயிகளுக்கு மானிய விலையில் உர வகைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான திட்டத்தின்...
Read moreஉணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் விவகாரம் தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வுடன் இன்று இரண்டு தரப்புக்கள் சந்திப்புக்களை நடத்தவுள்ளன....
Read more