நாட்டில் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் முச்சக்கர வண்டிகளைச் செலுத்தத் தடை விதிக்கும் புதிய சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...
Read moreபாடசாலையில் வாந்தி எடுத்த மாணவியை கர்ப்பிணி என தெரிவித்து பாடசாலையை விட்டும் வெளியேற்றியதாக கூறப்படும் அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வட...
Read moreகர்ப்பம் தரித்துள்ளதாக பாடசாலை ஆசிரியர்களினால் குற்றம் சுமத்தப்பட்ட பாடசாலை மாணவி மீது எந்தவித தவறும் இல்லையென மருத்துவ பரிசோதனை மூலம் தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணிநீக்கம் செய்வதாக...
Read moreகிராண்ட்பாஸ் மஹவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கேரலா கஞ்சாவுடன் இரு ஆண்களும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு...
Read moreரயில்வே ஊழியர்கள் இன்று (20) முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (20) நள்ளிரவு முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து...
Read moreசைட்டம் நிறுவனத்தை அரசின் கீழ் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்து மக்களை ஏமாற்றினாலும், ஜனவரியில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு சைட்டம் நிறுவனம் இரகசியமான முறையில் நேர்முகப் பரீட்சை நடாத்தி...
Read moreபோலி வீசா மூலம் கனடா செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கட்டார் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். குறித்த நபர் இலங்கைக்கு திரும்பி வரும் போது...
Read more“கிராம சக்தி” வேலைத்திட்டத்தை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கொழும்பு சுகததாச அரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலையான...
Read moreஇலங்கையிலே உயரத்தில் மிகவும் கூடிய மனிதராகக் கருதப்படுபவர் ஒரு முன்னாள் போராளியாவார். குணசிங்கம் கஜேந்திரன் என்ற இந்த முன்னாள் போராளியின் உயரம் 7 அடி 3 அங்குலமாகும்....
Read moreஇலங்கையில் ஒன்பது மாதங்களில் தற்படயி (Selfie) காரணமாக 24 பேர் புகையிரதங்களில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் புகையிரத பாதைகளில் தற்படயி (Selfie)...
Read more